கொழும்பு மேற்கு முனையில் முதலீடு செய்துள்ள இந்தியாவின் அதானி நிறுவனம் தற்போது பாரிய நட்டத்தை அடைந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
த ஹிந்து செய்திப்பதிரிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்திய பங்குச்சந்தையின் அதானி குழுமத்தின் பங்குகள் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.