இன்று தீபாவளி பண்டிகை!
தமது அடியார்களான மக்களைக் காப்பதற்காக நரகாசுரன் வதம் செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து கொண்டாடப்படும் தீபாவளி திருநாளை உலகளாவிய ரீதியில் இந்துக்கள் இன்று (04) கொண்டாடுகின்றனர். தீபாவளி திருநாளில் ஆலயங்களிலும்,...
தமது அடியார்களான மக்களைக் காப்பதற்காக நரகாசுரன் வதம் செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து கொண்டாடப்படும் தீபாவளி திருநாளை உலகளாவிய ரீதியில் இந்துக்கள் இன்று (04) கொண்டாடுகின்றனர். தீபாவளி திருநாளில் ஆலயங்களிலும்,...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தாழமுக்கப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாக உள்ளது. மேல்,...
நவம்பர் 3ம் திகதி இடம்பெறவுள்ள மின்சார சபை ஊழியர்களின் போராட்டத்தின் போது தன்னிச்சையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சரிசெய்ய யாரும் வரமாட்டார்கள் என மின்சார சபை ஊழியர்...
கொவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் இன்று முதல் இந் நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க இரண்டு மில்லியன் தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக சுகாதார அமைச்சு...
மட்டக்களப்பிலிருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றுமதி செய்யப்பட்டு மாலைதீவில் புறம்பான ஒரு தீவு அமைக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதென்று அரசாங்கம் தெரிவிக்கின்றது. நாடாளுமன்றத்தில்...
2020 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டுக்கான கடன் எல்லையாக 2,997 பில்லியன் ரூபாய்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.ஆனாலும், கொவிட்...
கெரவலப்பிட்டி மின் உற்பத்தி திட்டத்தின் நூற்றுக்கு நாற்பது வீதத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கினால் அரசாங்கத்திற்கு ஒரே தடவையில் 5000 கோடி ரூபா இலாபம் கிடைப்பதுடன் அதற்கு மேலதிகமாக...
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த கெட்டகொட மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி அவர் இன்று காலை 10 மணிக்குக் கூடிய நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த...
பால்மா விலை அதிகரிப்பு பற்றி நாளை மறுதினம் வியாழக்கிழமை இறுதி தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது. வாழ்க்கை செலவு பற்றிய குழு வியாழக்கிழமை கூடுகிறது. இதன்போது பால்மா விலை அதிகரிப்புக்கு...
அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகிற முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திடீரென டுபாய்க்கு சென்றுள்ளமை பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. இவர்களில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமானவரும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது....
தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...
Read moreஇலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...
Read moreசருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...
Read moreமுறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை....
Read moreகேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...
Read moreஉலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...
Read moreநடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...
Read more© 2020 Pearl One News - Developed by WEBBRID.
© 2020 Pearl One News - Developed by WEBBRID.