Tag: tamilnewswebsite

labours

வெளியாகும் வர்த்தமானி்;பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை கிடைத்த சலுகைகள் அனைத்தும் ரத்தாகும் சாத்தியம்!

வெளியாகும் வர்த்தமானி்;பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை கிடைத்த சலுகைகள் அனைத்தும் ரத்தாகும் சாத்தியம்! பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு உடன்படிக்கையை ரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. ...

உலகின் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு எந்த இடம் தெரியுமா?

நாட்டின் பெயரையும், அரச கரும மொழியையும் தனிச் சிங்களமாக அறிவிக்க வேண்டும் – சிரேஷ்ட பௌத்த மத தலைவர்கள்

உத்தேச புதிய அரசிலமைப்பில் நாட்டின் பெயர் தனி சிங்கள இனத்தை பிரநிதித்துவப்படுத்தவதாக காணப்பட வேண்டும். சிங்கள மொழி மாத்திரம் அரசகரும மொழியாக அறிவிக்கப்படுவதுடன், தமிழ், ஆங்கிலம் மொழிகள் ...

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் இரு பிக்கு உட்பட 11 பேர் கைது!

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் இரு பிக்கு உட்பட 11 பேர் கைது!

வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் காவற்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் புதையல் தோண்டப்படுவதாக ...

சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைவதற்கு சிவபெருமான் அருள்புரிய வேண்டும் – ஜனாதிபதி

வவுனியாவில் வைத்து தனது முக்கிய தீர்மானத்தை அறிவித்த கோட்டாபய!

பௌத்த சாசனத்திற்கு பிள்ளைகளை துறவறம் பூண வழங்கும் குடும்பங்களின் தேவைக்கு அமைய அரச தொழில் வாய்ப்புகளை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார். வவுனியா வடக்கு பிரதேச ...

மணல் கடத்தலில் ஈடுபட்டோரைத் தடுக்க முற்பட்ட பொலிஸ்;டிப்பர் வாகனத்தால் மோதிவிட்டு  தப்பி சென்ற சாரதி

மணல் கடத்தலில் ஈடுபட்டோரைத் தடுக்க முற்பட்ட பொலிஸ்;டிப்பர் வாகனத்தால் மோதிவிட்டு தப்பி சென்ற சாரதி

வடமராட்சி கிழக்கில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரைத் தடுக்க முற்பட்ட பொலிஸ்  அதிகாரிமீது டிப்பர் வாகனத்தால் மோதிவிட்டு  தப்பி சென்றுள்ளனர். இதன் போது படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பருத்தித்துறை ...

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாகத்தான் உள்ளது மற்றைய கட்சிகளை இணைத்தால் கூட்டமைப்பு பலவீனமடைந்திடும் என்ற அச்சம் இருக்கின்றது – சுமந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாகத்தான் உள்ளது மற்றைய கட்சிகளை இணைத்தால் கூட்டமைப்பு பலவீனமடைந்திடும் என்ற அச்சம் இருக்கின்றது – சுமந்திரன்

இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் அதனை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள்,நீதிமன்ற பொறிமுறைக்குள் நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் இருக்கின்றபோதுதான் அதனை நாங்கள் கோரவேண்டும், அந்த சாட்சிங்கள் போதாமல் இருக்கின்றபோது ...

ஒரு வருடத்தின் பின்னரே வரவு செலவுத் திட்டத்தின் பிரதிபலன்கள்  தெரியவரும்- கெஹலிய

காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக இருந்தால், அதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை – கெஹெலிய ரம்புக்வெல

காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக இருந்தால், அதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் ...

ஜனாதிபதியின் புகைப்படங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த கூடாதென உத்தரவு

இறுதி முடிவுக்காக பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கும் ஜனாதிபதி

ஆளுங் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் அடுத்த வாரம் முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது. மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ...

மாகாண சபை

பேச்சுவார்த்தை முடிவின்றி முடிவு; மாகாண சபை தேர்தல்

மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தீர்மானமின்றி நிறைவடைந்தது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ...

நாளை வடக்கில் மின்சாரம் தடைப்படவுள்ள பிரதேசங்கள்!

வலிகாமத்தில் பல இடங்களில் இன்று மின்தடை!

மின்திருத்த வேலைகள் காரணமாக இன்று(04) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை வலிகாமம் பிரதேசத்தில் பின்வரும் இடங்களில் மின்தடைப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அளவெட்டி ...

Page 1 of 3 1 2 3

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more