Tag: pearl one news

மூதூர் தள வைத்தியசாலைக்கு ஒக்சிசன் ரெகுலேட்டர்கள் வழங்கி வைப்பு.

மூதூர் தள வைத்தியசாலைக்கு ஒக்சிசன் ரெகுலேட்டர்கள் வழங்கி வைப்பு.

திருகோணமலை-மூதூர் தள வைத்தியசாலை நோயாளிகளின் நலன் கருதி நோயாளிகளுக்கு ஒக்சிசன் வழங்க பயன்படும் 14 அத்தியாவசிய மருத்துவ ஒக்சிசன் ரெகுலேட்டர்கள் வழங்கி வைக்கப்பட்டது. இலங்கை பொதுஜன பொறியியல் ...

மாவனெல்லை மண்சரிவில் சிக்கிய தாய், தந்தை, மகன், மகள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்களும் மீட்பு

மாவனெல்லை மண்சரிவில் சிக்கிய தாய், தந்தை, மகன், மகள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்களும் மீட்பு

மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் மண்சரிவில் சிக்கி காணாமல்போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. 57 வயதான தந்தை, தாய் மற்றும் மகனின் சடலங்கேளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ ...

வாகரையில் ஐந்தாவது கொரோனா சிகிச்சை நிலையம் திறப்பு

வாகரையில் ஐந்தாவது கொரோனா சிகிச்சை நிலையம் திறப்பு

கொரோனா தொற்றினை கருத்தில் கொண்டு அரசின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 கட்டில் தயார்படுத்தும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ...

சுபநேரத்தை கணிக்கத் தொடங்கினார் ரணில்-அடுத்த அதிரடிக்குத் தயார்!

சுபநேரத்தை கணிக்கத் தொடங்கினார் ரணில்-அடுத்த அதிரடிக்குத் தயார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்திற்குப் பிரவேசிப்பதற்கான தகுந்த சுபநேரத்தை கணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காக அவர் சோதிடர்களை சந்தித்து ...

பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதலாந் தவணைக்குரிய முதற்கட்ட விடுமுறை

29ஆம் திகதிமுதல் பாடசாலைகள் திறப்பா? வந்தது உண்மை தகவல்!

பாடசாலைகள் 4 கட்டங்களாக மீளத்திறக்கப்படப் போவதாக வெளியாகிவரும் செய்திகள் காரணமாக பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டிருக்கிறது. 4 கட்டங்களாக வருகின்ற 29ஆம் திகதிமுதல் பாடசாலைகள் திறக்கப்படப் போவதாக ...

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் கோவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது – கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் கோவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது – கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 8ஆம் திகதி முதல் கோவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார். ...

இமாதுவ-பின்னாதுவ பகுதிகளுக்கு தற்காலிகப் பூட்டு

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவிவரும் மழையுடனான வானிலைக்காரணமாக மேலும் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. இதன்படி, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களுக்கும் மண்சரிவு அபாண எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. ...

education

ஆரம்பம் முதல் உயர்தரம் வரை ஆங்கில கல்வியை அறிமுகப்படுத்த அரசு அதிரடி முடிவு – பாடசாலையும் தெரிவானது

ஆரம்ப பிரிவு முதல் உயர்தரம் வரை அனைத்து பாடதிட்டங்களையும் ஆங்கில வழியில் கற்பிக்கும் முறைமையொன்றை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சினால் வெளியிட்ட அறிக்கையில் இந்த ...

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடை

புதிய வைரஸ் தொடர்பான அறிக்கை இரண்டு வாரங்களில் சமர்ப்பிப்பு

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பெறப்பட்ட 96 மரபணு மாதிரிகளை பயன்படுத்தி கொவிட்-19 வைரஸ் தொற்றின் புதிய திரிபு தொடர்பான பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ...

பியுமியின் நலம்விசாரித்த சரத் வீரசேகர-உண்மை இதுதான்!

பியுமியின் நலம்விசாரித்த சரத் வீரசேகர-உண்மை இதுதான்!

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தனிமைப்படுத்தல் முகாமைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நடிகை பியுமி ஹன்சமாலிக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தொலைபேசியில் அழைத்திருப்பதாக தகவல்கள் ...

Page 1 of 5 1 2 5

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more