இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கு இன்று
மறைந்த இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கு இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இறுதி கிரியை நிகழ்வுக்கு 30 பேரை மாத்திரம் அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்துள்ளமை ...
மறைந்த இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கு இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இறுதி கிரியை நிகழ்வுக்கு 30 பேரை மாத்திரம் அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்துள்ளமை ...
திருகோணமலை-மஹதிவுல்வெவ பிரதேசத்தில் நஞ்சருந்தி மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குடும்பத்தகராறு காரணமாக நஞ்சருந்திய நிலையில் வீதியோரத்தில் கிடந்த குறித்த நபரை மஹதிவுல்வெவ வைத்தியசாலைக்கு அழைத்து ...
பொலன்னறுவை – பிஹிடிவெவ – நுவரகல பிரதேசத்தில் உடலில் விஷமேறியமையினால் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 6 வயதுடைய மகனும் ...
நுவரெலியா – இராகலையில் பகுதியில் நீராடச்சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராகலை – கொரண்டிக்குளத்தில் இன்று பிற்பகல் நீராடச்சென்ற நிலையில் ...
பன்னிப்பிட்டிய, பொல்வத்த சந்தியில் இன்று (02) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். தலவத்துகொட பகுதியில் இருந்து வந்த மோட்டார் வாகனமொன்று பொல்கொடுவ வீதிக்கு ...
நேற்றும் விபத்துக்களில் 12 பேர் மரணம் நேற்று முதல் இன்று வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற 10 வாகன விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு ...
மஹியங்கனை - மாப்பாகடவெவ பகுதியில் இளம் வயது தாயொருவர் தனது கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று ...
தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...
Read moreஇலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...
Read moreசருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...
Read moreமுறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை....
Read moreகேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...
Read moreஉலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...
Read moreநடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...
Read more© 2020 Pearl One News - Developed by WEBBRID.
© 2020 Pearl One News - Developed by WEBBRID.