ராஜபக்ஷ அரசு 15 மாதத்துக்குள் நபரொருவரை 150,000 ரூபாய் கடனாளியாக்கியுள்ளது – ஹர்ஷ த சில்வா
நாட்டை சுபீட்சமாக்குவதாக கூறிக்கொண்டு வந்த அரசாங்கம், நால்வர் அடங்கிய குடும்பமொன்றை கடந்த 15 மாதங்களுக்குள் 6 இலட்சம் ரூபாய் கடனாளியாக்கியுள்ளது எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் ...