செஞ்சோலை படுகொலை; மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் அஞ்சலி
செஞ்சோலை படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு படுகொலையானவர்களுக்கு யாழ் -மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று அஞ்சலி செலுத்தினார். புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்த செஞ்சோலை சிறுவர் ...