மருதானை காவல் நிலையத்தில் தீப்பரவல்
மருதானை காவல் நிலையத்தில் தீப்பரவலொன்று ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ...