கொழும்பில் 13 ஏக்கர் பகுதி சீனா வசம்?
கொழும்பு துறைமுகத்திலுள்ள துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 13 ஏக்கர் பகுதி சீன நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு வெறும் 8 இலட்சம் ரூபா ...
கொழும்பு துறைமுகத்திலுள்ள துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 13 ஏக்கர் பகுதி சீன நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு வெறும் 8 இலட்சம் ரூபா ...
உலக நாடுகளில் மூன்று பிரதான நாடுகளிடம் இருந்து எரிபொருளை கடனுக்கு வாங்குவதற்கான பேச்சு வார்த்தையை இலங்கை ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார். ...
சீன அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கமும் 61.5 பில்லியன் ரூபா உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவிக்கின்றது. இரண்டு வருட குத்தகை அடிப்படையில் இந்த ...
இரத்தினபுரி – பெல்மடுல்ல பிரதேசத்தில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மாணிக்கக்கல் சீனாவில் விற்பனை செய்ய ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணிக்கக்கல் வைக்கப்பட்டுள்ள பகுதியில் ...
கொரோனாவை தொடர்ந்து சீனாவில் 'குரங்கு- B வைரஸ் (Monkey-B virus) தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 53 வயதான கால்நடை வைத்தியர் ஒருவர் இரண்டு குரங்குகளுக்கு உடற்கூறாய்வு செய்திருக்கிறார். ...
சீனாவின் மற்றுமொரு தயாரிப்பான சினோவாக் தடுப்பூசியை இலங்கையில் அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது. இதன்படி, உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ...
இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, வெளியிடப்பட்ட ...
H10N3 என்ற பறவை காய்ச்சலின் முதல் மனித தொற்று சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு தேசிய சுகாதார ஆணையகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. ...
இலங்கை சீனக் குப்பைகளை கொட்டும் இடம் அல்ல என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து இன்று (01) அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் கெஹலிய ரம்புக்வெல்ல ...
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரான பஷில் ராஜபக்ஷ அண்மையில் அமெரிக்கா சென்றதை தொடர்ந்து ஏற்பட்ட பரபரப்புக்கு மத்தியில் அவர் தற்போது சீனாவுக்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. போர்ட் ...
தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...
Read moreஇலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...
Read moreசருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...
Read moreமுறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை....
Read moreகேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...
Read moreஉலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...
Read moreநடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...
Read more© 2020 Pearl One News - Developed by WEBBRID.
© 2020 Pearl One News - Developed by WEBBRID.