எதிர்வரும் 10 ஆம் திகதி ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை!
நாடளாவிய ரீதியில் தற்போது நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் 10 ஆம் திகதி பிரதேச செயலாளர்கள் மூலம் ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, ஓய்வூதியம் வழங்கும் ...