Tag: வைத்தியசாலை

அவசர நிலைமையை பிரகடனப்படுத்திய இரு வைத்தியசாலைகள் − வரலாற்றில் என்றும் இல்லாத ஆபத்தில் இலங்கை

அவசர நிலைமையை பிரகடனப்படுத்திய இரு வைத்தியசாலைகள் − வரலாற்றில் என்றும் இல்லாத ஆபத்தில் இலங்கை

நாட்டில் அதிகரித்துள்ள கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக இரண்டு வைத்தியசாலைகளில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இரத்தினபுரி போதனா வைத்தியசாலை மற்றும் காலி − கராபிட்டிய போதனா வைத்தியசாலை ...

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 54 சத வீதமானோர் நீரிழிவு நோயாளிகள்! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளான சிறுவர்களை தாக்கும் மற்றுமொரு பாரதூரமான நோய் − வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறார்கள்

கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த சிறுவர்களுக்கு, மற்றுமொரு நோய் பரவி வருவதாக பொரள்ளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்துள்ளது. அந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு ...

வவுனியாவில் தாக்குதலுக்கு இலக்கான மதபோதகர் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியாவில் தாக்குதலுக்கு இலக்கான மதபோதகர் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியாவில் நேற்று (30) மாலை தாக்குதலுக்குள்ளாகிய மதபோதகர் மீது இன்று (01) காலையும் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது . இதன்போது காயமடைந்த அவர் வைத்தியசாலையில் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு ...

வாசுதேவ நாணயக்காரவுக்கு மாரடைப்பு-வைத்தியசாலையில் அனுமதி!

வாசுதேவ நாணயக்காரவுக்கு மாரடைப்பு-வைத்தியசாலையில் அனுமதி!

நீர்வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தருமான வாசுதேவ நாணயக்கார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் இன்று ...

மர்மமான முறையில் மரணித்த தாதி – கொழும்பு தேசிய வைத்தியசாலை!

திடீரென அதிகரித்த குடும்ப சண்டைகள் – 10 நாட்கள் 160 பேர் வைத்தியசாலையில் அனுமதி

நாட்டில் தற்போது பரவிவரும் கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் அமல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு காரணமாக பெரும்பாலானோர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.   இந்த நிலையில், வீடுகளுக்குள் தற்போது அதிகளவிலான மோதல் ...

பொலிஸ் திணைக்களத்தில் முதலாவது கொவிட் உயிரிழப்பு

வைத்தியசாலையிலிருந்து இரு தடவைகள் தப்பியோடிய கொரோனா நோயாளி மரணம்!

ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இரு தடவைகள் தப்பிச்சென்ற கொவிட் தொற்றாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம வைத்தியசாலை காவல்துறையினர் தெரிவித்தனர். கொவிட் தொற்றினால் உயிரிழந்த ...

திருகோணமலை வைத்தியசாலைகளில் காணப்படும் கட்டில்களின் தொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

திருகோணமலை வைத்தியசாலைகளில் காணப்படும் கட்டில்களின் தொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 211 கொவிட் -19 தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் வாகரை மற்றும் கோமரங்கடவல பகுதிகளில் கொரோனா இடைநிலை சிகிச்சை ...

வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் ஹரீனை நேரில் சென்று சந்தித்தார் சஜித்

வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் ஹரீனை நேரில் சென்று சந்தித்தார் சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, சுகயீனம் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை), எதிர்க்கட்சி தலைவர் ...

உயிரிழந்ததாக கூறி, பிரேத அறைக்கு அனுப்பியவர் உயிருடன் : நீர்கொழும்பில் பதிவான பரபரப்பு சம்பவம்

உயிரிழந்ததாக கூறி, பிரேத அறைக்கு அனுப்பியவர் உயிருடன் : நீர்கொழும்பில் பதிவான பரபரப்பு சம்பவம்

உயிரிழந்ததாக தெரிவித்து, பிரேத அறைக்கு அனுப்பப்பட்ட நபரொருவர், உயிருடன் இருந்த சம்பவமொன்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. மீனவ சமூகத்தைச் சேர்ந்த 40 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு ...

கொரோனா கட்டுப்பாடு தொடர்பிலான தற்போதைய அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் – யாழ் மாநகர சபை முதல்வர்

வவுனியா வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக மணிவண்ணன் அழைத்து செல்லப்பட்டார்

யாழ்மாநகர மேஜர் வி.மணிவன்ணன் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். யாழ்ப்பாணம் மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பில் மாநகரசபை முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு ...

Page 1 of 2 1 2

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more