வவுனியா விபத்தில், இருவர் உயிரிழப்பு
வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ...
வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ...
ஹற்றன்- நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை நகரத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், நானுஓயா, சமர்செட் ...
நாடு பூராகவும் பயணத் தடை அமுலில் நிலையில் யாழ் நகரில் பொது மக்களின் நடமாட்டம் அதிகரித்து நிலை காணப்படுகின்றது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று ஒருவரை ...
சவுதி அரேபியாவில் நடந்த விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சவுதி அரேபிய அல் மராய் நிறுவனத்தில் கடமையாற்றும் ஏறாவூரைச் சேர்ந்த சுலைமாலெப்பை ஹமீட் சபீர் ...
பயணத் தடை நிலவும் காலத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் வீதி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் ...
திருகோணமலையில் இடம்பெற்ற கோரவிபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். டிப்பர் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இன்று(சனிக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் ...
திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதி பம்மதவாச்சி பகுதியில் பஸ் ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இவ்விபத்து இன்று (03) அதிகாலை 4.00 ...
திருகோணமலை-கிண்ணியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காமுனை-அரை ஏக்கர் பகுதியிலேயே இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இந்த ...
வவுனியா இரட்டைப் பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஏற்பட்டதுடன் இதன்போது, சிறுமியின் தாயார் உட்பட ...
யாழ்ப்பாணம் – நாவலர் வீதியில் சகோதரர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது எதிரே வந்த வடி வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் ...
தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...
Read moreஇலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...
Read moreசருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...
Read moreமுறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை....
Read moreகேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...
Read moreஉலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...
Read moreநடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...
Read more© 2020 Pearl One News - Developed by WEBBRID.
© 2020 Pearl One News - Developed by WEBBRID.