யாழ் – வவுனியா மாவட்டங்களில் மின்வெட்டு: வெளியான அறிவிப்பு!
யாழ்ப்பாணம் – வவுனியா மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின் தடை அமுல் படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி ...
யாழ்ப்பாணம் – வவுனியா மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின் தடை அமுல் படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி ...
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதை மாத்திரைகளை கடத்தி வந்த இருவரை யாழ்ப்பாண காவற்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் இரு சொகுசு கார்களையும் நேற்று (05) கைப்பற்றியுள்ளனர். ...
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் சடலம் மல்லாவிக்கு கொண்டுவரப்பட்டமை தொடர்பில் உரியவிசாரணைகளை மேற்கொள்ளுமாறும், அச் சடலத்தை பொறுப்பேற்று தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட காலப் பகுதியில் மக்களை ஒன்று திரட்டி, உதவிகளை வழங்கி குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி பகுதியில் ...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானபிரகாசம், கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். கடந்த ...
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வீட்டுத்திட்ட பகுதியில் தனியார் பேருந்தினை முந்திச் செல்ல முற்பட்டு கட்டுப்பாட்டை இழந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து குடைசாய்ந்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் காரைநகர் ...
யாழ்ப்பாணத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணே ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இலங்கையின் பல ...
யாழ்ப்பாணம் – வத்தளைக்கேணி, கடைக்காடு கடற்கரைப் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 107 கிலோ 840 கிராம் கேரளகஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்ற இந்த கேரள ...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், முதல் தடவையாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, ஜுலை மாதம் 31ம் ...
தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...
Read moreஇலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...
Read moreசருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...
Read moreமுறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை....
Read moreகேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...
Read moreஉலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...
Read moreநடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...
Read more© 2020 Pearl One News - Developed by WEBBRID.
© 2020 Pearl One News - Developed by WEBBRID.