Tag: மணிவண்ணன்

புலிகள் சீருடை என கூறப்பட்ட காவல்படை அதிகாரிகள் ஐவர் மீதும் விசாரணை

புலிகள் சீருடை என கூறப்பட்ட காவல்படை அதிகாரிகள் ஐவர் மீதும் விசாரணை

யாழ்ப்பாணம் மாநகரைச் சுத்தமாக வைத்திருப்பதற்கும் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையைக் கையாள்வதற்கும் என அமைக்கப்பட்ட யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் ஐவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், ...

எனக்காக குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் சிரம் தாழ்த்தி நன்றிகளை கூறிக்கொள்கிறேன்-மணிவண்ணன்

எனக்காக குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் சிரம் தாழ்த்தி நன்றிகளை கூறிக்கொள்கிறேன்-மணிவண்ணன்

யாழ்.மாநகரை துாய்மையாக பேணும் ஒரு நன்நோக்கில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட முன்மாதிாியான நடவடிக்கை தொடா்பில் தவறான வியாக்கியானம் செய்து என்னை காவற்துறையினர் கைது செய்தபோது எனக்காக குரல் கொடுத்த ...

சிங்கள மக்களை  ஏமாற்றும் ஒரு கபட நாடகம் எதற்கு? விக்கியின் காட்டம்

மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா? நீதிமன்றமா? – விக்கி

யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை வழங்கியது அரசாங்கமா? நீதிமன்றமா? என தமிழ் மக்கள் தேசிய ...

பிரதிபொலிஸ்மா அதிபர்  தெரிவிப்பு: பொதுத்தேர்தலை நடத்தவே அரசாங்கம் முயற்சி செய்கின்றது.

மணியின் கைதுக்கு சீருடையே காரணம் -அஜித் ரோஹண

சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல் பழிவாங்கல் எதுவுமில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண ...

ஒரு தசாப்தத்தின் பின்னரும் பொலிஸார் பயந்து, குலை நடுங்கிக் கொண்டிருப்பதையே காட்டுகிறது – சுமந்திரன்

ஒரு தசாப்தத்தின் பின்னரும் பொலிஸார் பயந்து, குலை நடுங்கிக் கொண்டிருப்பதையே காட்டுகிறது – சுமந்திரன்

நீல நிற சட்டையை கண்டால் புலிகளின் காவல்துறை சீருடையை ஒத்தது என சொல்வது எல்லாப் பற்றைக்கு பின்னாலும் பூதம் இருப்பதாக கூறுவது போல் ஒரு தசாப்தத்தின் பின்னரும் ...

அன்று பிரபாகரன் நிறுத்தியிருந்தால் பேசியிருப்பேன் – காலம் கடந்து டக்ளஸ் வெளியிட்ட தகவல்

மணிவண்ணனின் விடுதலைக்கு உதவியவரை வெளிப்படுத்தினார் டக்ளஸ்

யாழ்ப்பாணம் மாநகர சபையின்  எல்லைக்குட்பட்ட நகரின் சுத்தம் சுகாதார போக்குவரத்து உள்ளிட்டவற்றை கவனிக்க முதல்வரால் நியமிக்கப்பட்ட காவல் படை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டிருந்தார். ...

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் பிணையில் விடுதலை!

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் பிணையில் விடுதலை!

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ...

கையில் விலங்கிடப்பட்ட நிலையில் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் சற்றுமுன் நீதிமன்றில் முன்னிலையானார்!

கையில் விலங்கிடப்பட்ட நிலையில் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் சற்றுமுன் நீதிமன்றில் முன்னிலையானார்!

யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சற்றுமுன் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். கையில் விலங்கிடப்பட்ட நிலையில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் சற்று முன்னர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது நீதிமன்றில் ...

மணிவண்ணனிடம் தீவிர விசாரணை- சகோதரனைச் சந்திக்க மட்டும் அனுமதிக்கப்பட்டது!

மணிவண்ணனிடம் தீவிர விசாரணை- சகோதரனைச் சந்திக்க மட்டும் அனுமதிக்கப்பட்டது!

யாழ். மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பாக மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மணிவண்ணன், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ...

கொரோனா கட்டுப்பாடு தொடர்பிலான தற்போதைய அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் – யாழ் மாநகர சபை முதல்வர்

வவுனியா வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக மணிவண்ணன் அழைத்து செல்லப்பட்டார்

யாழ்மாநகர மேஜர் வி.மணிவன்ணன் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். யாழ்ப்பாணம் மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பில் மாநகரசபை முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு ...

Page 1 of 2 1 2

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more