பால்மா விலை பற்றி நாளை மறுதினம் வெளியாகும் விசேட அறிவிப்பு!
பால்மா விலை அதிகரிப்பு பற்றி நாளை மறுதினம் வியாழக்கிழமை இறுதி தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது. வாழ்க்கை செலவு பற்றிய குழு வியாழக்கிழமை கூடுகிறது. இதன்போது பால்மா விலை அதிகரிப்புக்கு ...
பால்மா விலை அதிகரிப்பு பற்றி நாளை மறுதினம் வியாழக்கிழமை இறுதி தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது. வாழ்க்கை செலவு பற்றிய குழு வியாழக்கிழமை கூடுகிறது. இதன்போது பால்மா விலை அதிகரிப்புக்கு ...
உள்நாட்டு சந்தையில் பால்மா 400 கிராம் ஒன்றின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்க நிதியமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பால்மா உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், நிதியமைச்சருக்கும் ...
ஒரு கிலோ பால்மாவினால், 200 ரூபா நட்டம் ஏற்படுவதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஒரு கிலோவுக்கு ஆகக் குறைந்தது 200 ரூபா விலை ...
இலங்கையில் அடுத்த வாரத்தில் மிகப்பெரிய பால்மா தட்டுப்பாடு நிலவலாம் என்று எச்சரிக்கப்படுகின்றது. தற்போதும்கூட பால்மா தட்டுப்பாடு தலைதூக்கியுள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து பால்மா இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக பால்மா ...
பால்மா விலைகளை அதிகரிக்குமாறு பால் மாக்களை இறக்குமதிச் செய்யும் இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வண்ண உறுதிப்படுத்தினார். 400 ...
இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையை அதிகரிக்குமாறு பால்மாக்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளன. உலக சந்தைகளில் பால்மாக்களின் விலைகள் மற்றும் கப்பல் ...
பருப்பு, சீனி, தேங்காய் எண்ணெய் மற்றும் பால்மா ஆகியவற்றின் விலைகள் அடுத்த மாதத்திலிருந்து அதிகரிக்கப்படலாம் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. குறிப்பாக இறக்குமதி பொருட்களின் ...
சீனி, பால்மா, நெல் மற்றும் அரிசி போன்றவற்றை வைத்துள்ள நபர்கள் 7 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று ...
அத்தியாவசிய பொருட்கள் உட்பட பலவிதமான பொருட்களின் விலைகள் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளன. அதன்படி சீமெந்து, பால்மா, சமையல் எரிவாயு மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு அதிகரிக்கப்பட ...
தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...
Read moreஇலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...
Read moreசருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...
Read moreமுறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை....
Read moreகேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...
Read moreஉலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...
Read moreநடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...
Read more© 2020 Pearl One News - Developed by WEBBRID.
© 2020 Pearl One News - Developed by WEBBRID.