Tag: திருகோணமலை

இயக்கச்சி வெடிப்பு சம்பவம் – காயமடைந்த நபர் உயிரிழப்பு

காயமடைந்த நிலையில் வீதியில் வீழ்ந்து கிடந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு – திருகோணமலை

திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதி 13 ஆம் கட்டை சந்தியில் காயமடைந்த நிலையில் வீழ்ந்து கிடந்த இளைஞன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ...

திருகோணமலை மாவட்டத்தில் 20 தொடக்கம் 29 வயது வரையிலான இளைஞர் யுவதிகளுக்கு இன்று தடுப்பூசி

திருகோணமலை மாவட்டத்தில் 20 தொடக்கம் 29 வயது வரையிலான இளைஞர் யுவதிகளுக்கு இன்று தடுப்பூசி

20 வயது தொடக்கம் 29வயது வரையான இளைஞர் யுவதிகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையங்களில் கடந்த 19ஆம் திகதி தொடக்கம் தடுப்பூசிகள் ...

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 மாத குழந்தைக்கு காது குத்தும் விழா!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 மாத குழந்தைக்கு காது குத்தும் விழா!

பிறந்து ஆறு நாட்களில் கை விடப்பட்ட குழந்தை திருகோணமலை சிறுவர் இல்லமொன்றில் வளர்க்கப்பட்டார். இந்நிலையில் அக்குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கொரோனா ...

தாய்க்கும், எட்டு நாள் குழந்தைக்கும் கொரோனா!

தாய்க்கும், எட்டு நாள் குழந்தைக்கும் கொரோனா!

காய்ச்சல் காரணமாக திருகோணமலை- மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எட்டு நாள் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். மஹதிவுல்வெவ-தெவனிபியவர பகுதியில் வசித்து ...

திருகோணமலை மாவட்ட நெல் வியாபாரிகள், அரிசி ஆலை உரிமையாளர்கள் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்!

திருகோணமலை மாவட்ட நெல் வியாபாரிகள், அரிசி ஆலை உரிமையாளர்கள் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்!

திருகோணமலை மாவட்ட நெல் மொத்த வியாபாரிகள், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர் தலைமையிலான அதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ...

குடு திலான் இற்கு மரண தண்டனை

தூக்கில் தொங்கிய நிலையில் 22 வயது இளைஞனின் சடலம் மீட்பு – திருகோணமலை

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளிப்பொத்தானையில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் இன்று (08) காலை இடம் பெற்றுள்ளதாக தம்பலகாமம் ...

10 நாட்களில் 500 கொரோனா மரணங்கள் பதிவு

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களுக்குள் 28 பேர் மரணம் – 846 தொற்றாளர்கள்!

திருகோணமலை மாவட்டத்தில் செப்டம்பர் முதலாம் திகதி தொடக்கம் ஆறாம் திகதி வரை 28  பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் 846 தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய ...

கைது

தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டத்தை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது!

திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டத்தை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கைதுசெய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை- மொரவெவ பொலிஸார், விமானப்படை ...

திருகோணமலையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 11 பேர் கைது!

திருகோணமலையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 11 பேர் கைது!

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலஸ்தோட்டம் பிரதேசத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறி அனுமதிப்பத்திரமின்றி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தகர்கள் ...

கொரோனா தொற்றாளர் ஒருவர் ஊடாக 30 நாட்களில் 406 பேருக்கு பரவும்

திருகோணமலையை மிரட்டும் கொரோனா; 24 மணித்தியாலத்தில் 7 பேர் பலி – 235 பேருக்கு தொற்றுறுதி!

திருகோணமலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 7பேர் பலியாகியுள்ளதுடன் 235 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 131 ஆண்கள், 104 பெண்கள் உள்ளிட்ட 235 ...

Page 1 of 12 1 2 12

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more