சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம் – அரிசி இறக்குமதிக்கும் அனுமதி!
இதுவரையில் சீனிக்காக நிலவிய கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவ்வாறே, அதிகரித்துள்ள அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரிசியை இறக்குமதிசெய்ய இன்று(02) மாலை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ...