Tag: கேகாலை

குளியாப்பிட்டி LOCKDOWN

கேகாலையில் ஒரு பகுதி தனிமைப்படுத்தலில்: 6 பிரதேசங்கள் விடுப்பு!

கேகாலை மாவட்டத்தின் மலவிட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கோலிந்த தோட்டத்தின் 03 ஆம் பகுதி இன்று(10) அதிகாலை 6 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ...

ஊரடங்கு சட்டம் தளர்வு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள புதிய அறிவித்தல்!

தனிமைப்படுத்தலிலிருந்து மேலும் சில பிரதேசங்கள் விடுவிப்பு!

8 மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் சிலப் பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய கம்பஹா மாவட்டத்தின் மஹபாகே காவல்துறை அதிகாரப்பிரிவுக்குபட்ட மகுல் பொகுன கிராம சேவகர் பிரிவும் வத்தளை ...

மாவநெல்ல மதுக்கடை ஊழியர்களுக்கு கோவிட்-வந்து சென்றவர்களுக்கும் தொற்றா?

மாவநெல்ல மதுக்கடை ஊழியர்களுக்கு கோவிட்-வந்து சென்றவர்களுக்கும் தொற்றா?

கேகாலை – மாவநெல்ல நகரிலுள்ள மதுபான சாலையின் ஊழியர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனூடாக கொரோனா உப கொத்தணி ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அச்சம் ...

சீரற்ற காலநிலை-பலி எண்ணிக்கை உயர்வு!

சீரற்ற காலநிலை-பலி எண்ணிக்கை உயர்வு!

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. கேகாலை – கஸ்நாவ பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 55 வயது நபர் உயிரிழந்திருக்கின்றார். இதில் காயமடைந்த ...

கொரோனா வைரஸ்! இன்று மாலை வரையில் இலங்கையின் நிலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

திருகோணமலை உட்பட நாடளாவிய ரீதியில் 70 தாதியர்களுக்கு கொரோனா தொற்று

நாடளாவிய ரீதியில் 70 தாதியர்கள் கொவிட் 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி திருகோணமலை மருத்துவமனையில் 17 தாதியர், ராகம மருத்துவமனையில் 8 ...

இலங்கையில் முதன்முறையாக கட்டிலின்றி உயிரிழந்த கோவிட் நோயாளி!

இலங்கையில் முதன்முறையாக கட்டிலின்றி உயிரிழந்த கோவிட் நோயாளி!

மாவநெல்ல தள வைத்தியசாலையின் மருத்துவர் ஒருவரது சகோதரன் கோவிட் தொற்றினால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டும் கட்டில் இல்லாததினால் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை ...

பாடசாலைகளுக்கு ஒருவார விடுமுறை?

கேகாலை மாவட்ட பாடசாலைகளுக்கு இன்றுமுதல் விடுமுறை!

கேகாலை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுகின்றன. அதற்கமைய, சப்ரகமுவ மாகாண சபையின் நிர்வாகத்திற்கு கீழ் உள்ள கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலைகள் அனைத்தும் ...

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more