Tag: கிண்ணியா

இயக்கச்சி வெடிப்பு சம்பவம் – காயமடைந்த நபர் உயிரிழப்பு

திருகோணமலை – உப்பாற்று கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம்!

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாற்று கடற்கரையில் சடலம் ஒன்று கிண்ணியா பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்கரையில் இருந்து சுமார் ...

வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி உயிரிழப்பு

கிண்ணியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன்

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூபா நகரில் 7 வயது சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் (02) ...

திருகோணமலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான இளைஞருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

திருகோணமலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான இளைஞருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

திருகோணமலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நேற்றிரவு கைது செய்யப்பட்ட இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் இன்றைய தினம் கிண்ணியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே ...

கிண்ணியாவில் முடக்கப்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று குறைவு – சுகாதார வைத்திய அதிகாரிகள்

கிண்ணியாவில் முடக்கப்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று குறைவு – சுகாதார வைத்திய அதிகாரிகள்

கிண்ணியாவில் முடக்கப்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று குறைவடைந்துள்ளதாக கிண்ணியா பிரதேசத்தில் உள்ள - சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். கிண்ணியாவில் முடக்கப் பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப் பட்ட ...

கிண்ணியா – நடுத்தீவு  பிரதேசத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு – பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

கிண்ணியா – நடுத்தீவு பிரதேசத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு – பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நடுத்தீவு  பிரதேசத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையம் இன்று (31) கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர். ...

கிண்ணியாவில் வீட்டில் திடீரென மரணமடைந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி

கிண்ணியாவில் வீட்டில் திடீரென மரணமடைந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி

வீட்டில் திடீரென மரணமடைந்தவருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கிண்ணியா பைசல் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஒருவர் தீடீரென வீட்டில் மரணமடைந்துள்ளார். ...

கிண்ணியாவில் கொரோனா  சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி

கிண்ணியாவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மரணிக்கின்ற மரணங்களை கிண்ணியா-மஹமாறு கிராமத்தில் நல்லடக்கம் செய்ய சுகாதார சேவைகள் பணியகம் அனுமதி வழங்கியுள்ளதாக திருகோணமலை சுகாதார சேவைகள் பணியகத்தின் உயரதிகாரியொருவர் ...

கிண்ணியாவில் முடக்கப்பட்ட பகுதிகளுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைப்பு

கிண்ணியாவில் முடக்கப்பட்ட பகுதிகளுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைப்பு

கிண்ணியாவில் முடக்கப்பட்ட பகுதிகளுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (23)  மாலை கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.கனி தலைமையில் ஆரம்பமானது. கிண்ணியா பிரதேசத்தில் ...

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு – இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை!

கோவிட் நோயாளிகளின் உடல் இரகசியமாக வீடுகளிலேயே அடக்கம்?

கொரோனா தொற்று ஏற்பட்டு வீடுகளிலேயே சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பவர்களை இரகசியமாக அடக்கம் செய்கின்ற சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்றிருக்கின்றன. திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ...

இலங்கையில் முதற்தடவையாக கர்ப்பிணிப் பெண்ணின் உயிரை பறித்த கோவிட்

கிண்ணியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் இடம்பெற்றுள்ளது

திருகோணமலை- கிண்ணியா தள வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கற்பிணிக்கு மனிதாபிமான முறையில் பிரசவம் செய்த   சம்பவமொன்று கிண்ணியா தள வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது. கிண்ணியா பிரதேசத்தில் ...

Page 1 of 2 1 2

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more