காலியில் மக்கள் ஒன்றுதிரண்டதால் பதற்றநிலை
காலி – அம்பலாங்கொடை – வத்துகெதர ஸ்ரீபத்தி மத்திய மகா வித்தியாலயத்தில் கொரோனா தடுப்பூசி பெறச் சென்றவர்கள் இடையே சற்றுப்பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. இன்று காலை குறித்த ...
காலி – அம்பலாங்கொடை – வத்துகெதர ஸ்ரீபத்தி மத்திய மகா வித்தியாலயத்தில் கொரோனா தடுப்பூசி பெறச் சென்றவர்கள் இடையே சற்றுப்பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. இன்று காலை குறித்த ...
காலி தொடங்தூவ பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற படகு விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று மீனவர்கள் பயணித்த படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான ...
கொழும்பிலிருந்து காலிக்கு ரயிலில் எடுத்துச்செல்லப்பட்ட பெருந்தொகையான எரிபொருள் மாயமாகியிருப்பது பற்றி விசாரணைகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. கொலன்னாவையிலிருந்து காலிக்கு ரயிலில் கொண்டுசெல்லப்பட்ட 13476 லீட்டர் எரிபொருள் இவ்வாறு மாயமாகியுள்ளது. ரயில் ...
காலி - இமதுவ நகரில் புடவை கடையொன்றில் 21,000 ரூபாய் பெறுமதியுடைய 12 சரங்களை திருடிய சம்பவத்தில், சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த நபரை ...
சைனோபார்ம் தடுப்பூசி இரண்டையும் பெற்றிருந்த ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்த சம்பவம் இலங்கையில் நடந்துள்ளது. காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 73 வயதைச் சேர்ந்த ஒருவர் ...
காலி – ஊருகஸ்மங்ஹந்திய – தேவத்த பிரதேசத்தில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவித்த ...
காலி - கொழும்பு வீதியில் பட்டம் ஒன்றில் இருந்த நைலோன் நூல் மோட்டார் சைக்கிளில் சிக்கியமையினால் அதில் பயணித்த தாய் மற்றும் ஒன்றரை வயதுடைய குழந்தை ஆகியோர் ...
காலி – கராபிட்டிய வங்கியொன்றுக்கு அருகில் இளம் யுவதியொருவர் காருடன் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது சகோதரியுடன் கராப்பிட்டிய பகுதியிலுள்ள வங்கியொன்றுக்கு சென்றிருந்தபோதே குறித்த கடத்திச் ...
மழை, வெள்ளம் காரணமாக நடந்து செல்ல முடியாத 7 மாத கர்ப்பிணியான தனது மனைவி சாந்தனியை 22 கிலோ மீற்றர் தூரம் தூக்கிக் கொண்டு சென்ற 28 ...
பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், மேல் மாகாணத்திலிருந்து பலர் காலிக்கு சென்று தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ள சம்பவத்தில் காலி பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் மற்றும் பிரதேச தொற்று ...
தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...
Read moreஇலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...
Read moreசருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...
Read moreமுறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை....
Read moreகேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...
Read moreஉலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...
Read moreநடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...
Read more© 2020 Pearl One News - Developed by WEBBRID.
© 2020 Pearl One News - Developed by WEBBRID.