முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் சஜித்துடன் சங்கமம்!
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் நேற்று இணைந்துகொண்டுள்ளார். விசேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதியாகப் பதவிவகித்த முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா ...
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் நேற்று இணைந்துகொண்டுள்ளார். விசேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதியாகப் பதவிவகித்த முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா ...
ஐக்கிய மக்கள் சக்தியினால், வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில், திருத்தங்களை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் ...
கோட்டாபய - மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் நாட்டின் கடன்தொகை 03 ஆயிரம் பில்லியன் அதிகமான ரூபாவால் அதிகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் ...
மக்களின் ஏமாற்றத்திற்கு காரணமாகியுள்ள இந்த அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள மக்கள் ஏற்கனவே அணிதிரண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இதனைத் தாங்க முடியாத ...
தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் செல்வாக்கு படிப்படியாக சரிந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கின்றது. கடந்த ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னதாக நல்லாட்சி அரசாங்கத்திற்கு 47 வீதமும், மொட்டுக்கட்சிக்கு 42 ...
சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உடல்நலக்குறைவு காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருவதாதக தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற ...
நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர் தற்போது ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். எரிபொருள் விலையேற்றத்தை கண்டிக்கும் வகையில் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை சபா மண்டபத்தில் தங்களது ஆசனத்தில் எழுந்தவாறு கூச்சலில் ...
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளனர். கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் வைத்து சுபவேளையில் ...
ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய 16 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நேற்று இணைந்துக் கொண்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் ...
எரிபொருள் விலை அதிகரிப்பு உட்பட மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலான பல தீர்மானங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே இதே நிலைமை தொடருமாயின் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக ...
தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...
Read moreஇலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...
Read moreசருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...
Read moreமுறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை....
Read moreகேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...
Read moreஉலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...
Read moreநடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...
Read more© 2020 Pearl One News - Developed by WEBBRID.
© 2020 Pearl One News - Developed by WEBBRID.