40 இலட்சம் சீனத்தடுப்பூசி இலங்கைக்கு!
சீனா உற்பத்தியாகிய சினோபார்ம் கோவிட் தடுப்பூசி தொகையொன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று சனிக்கிழமை அதிகாலை வந்தடைந்துள்ளது. இதன்படி சுமார் 40 இலட்சம் தடுப்பூசி இவ்வாறு ...
சீனா உற்பத்தியாகிய சினோபார்ம் கோவிட் தடுப்பூசி தொகையொன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று சனிக்கிழமை அதிகாலை வந்தடைந்துள்ளது. இதன்படி சுமார் 40 இலட்சம் தடுப்பூசி இவ்வாறு ...
இலங்கை உட்பட சில நாடுகள் மீது விதித்திருந்த பயணத்தடையை ஐக்கிய அரபு இராஜியம் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் நீக்குகின்றது. இதன்படி இன்று முதல் இரண்டு கோவிட் டோஸ்களையும் ...
இலங்கையில் 39.97 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இலங்கை மத்திய வங்கி குறித்த பணத்தை அச்சிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இதனால் ...
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,000தை எட்டியது. கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 184 பேர் நேற்றைய தினம் (04) உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் கென்யா ஜனாதிபதி உஹுரு முயிகயி கென்யாட்டா (Uhuru Muigai Kenyatta) அவர்களுக்கும் இடையில், இன்று (03) காலை, தொலைபேசி ஊடாக சுமூகக் ...
கொவிட் தொற்று காரணமாக உயிரிழப்போரில் 30 வீதமானோர், கொவிட் நியூமோனியா நிலைமையினால் உயிரிழக்கின்றமை உறுதியாகியுள்ளதாக முல்லேரியா தேசிய தொற்று நோய் வைத்தியசாலையின் பிரதம சட்ட வைத்திய அதிகாரி ...
சீன அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கமும் 61.5 பில்லியன் ரூபா உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவிக்கின்றது. இரண்டு வருட குத்தகை அடிப்படையில் இந்த ...
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு ஐக்கிய அரபு இராஜியம் விதித்த தடையானது வருகின்ற ஓகஸ்ட் 07ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. ...
அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை எதிர்கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் டுவிட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்துள்ளது. குளோபல் டைம்ஸ் அறிக்கையை மேற்கோள்காட்டி அமெரிக்காவினால் ...
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரான காலப் பகுதியில் நாட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட மிக பெறுமதி வாய்ந்த சுமார் 2000 ஓலைச்சுவடிகளை நாட்டிற்கு விரைவில் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை ...
தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...
Read moreஇலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...
Read moreசருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...
Read moreமுறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை....
Read moreகேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...
Read moreஉலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...
Read moreநடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...
Read more© 2020 Pearl One News - Developed by WEBBRID.
© 2020 Pearl One News - Developed by WEBBRID.