Tag: இந்தியா

எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம் – அமைச்சரவை உபகுழுவில் தீர்மானம்.

இந்தியா, சீனா, ஈரானிடம் இருந்து கடனுக்கு எரிபொருளை வாங்க முயற்சி

உலக நாடுகளில் மூன்று பிரதான நாடுகளிடம் இருந்து எரிபொருளை கடனுக்கு வாங்குவதற்கான பேச்சு வார்த்தையை இலங்கை ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார். ...

தாரை வார்க்கப்பட்டதா திருகோணமலை துறைமுகம்? அம்பலத்துக்கு வந்த உயர்மட்ட தகவல்

திருகோணமலை துறைமுகத்திலிருந்து இந்தியாவுக்கு புறப்படவுள்ள “ஷக்தி” கப்பல்!

இலங்கையின் திருகோணமலை துறைமுகத்திலிருந்து ஷக்தி என்ற இலங்கை கடற்படைக்குச் சொந்தமான கப்பல் இந்தியாவுக்கு இன்று மாலை புறப்படவுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு ஒட்சிஜன் தட்டுப்பாடு ...

இலங்கைக்கு அருகே நீர்மூழ்கிக் கப்பலா? மறுத்தது இந்தியா

இலங்கைக்கு அருகே நீர்மூழ்கிக் கப்பலா? மறுத்தது இந்தியா

இலங்கைக்கு மிக அருகிலுள்ள தூத்துக்குடி கட்டபொம்மன் கடற்படைத் தளத்தில் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா ஈடுபடுத்தியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து இந்தியா அரசாங்கம் பதிலளித்துள்ளது. சிந்துஷாஸ்ட்ரா என்ற ...

மஹிந்தவை கைவிட்ட ஜனாதிபதியின் செயலாளர்-சீனா முன் அவமானம்!

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி- ஏற்றுக்கொண்டார் பிரதமர்!

அந்நிய செலாவணி இருப்பில் மிகப்பெரிய சிக்கல் நிலைமை தோன்றியிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை சந்திப்பில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது இந்தியாவிடமிருந்து 400 மில்லியன் ...

பொதுத் தேர்தல் – சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி இன்று

இந்தியாவிடம் 400 மில்லியன் டொலர்களை கடனாக கேட்கிறது இலங்கை

இந்தியாவிடத்திலிருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கடனாகப் பெற்றுக் கொள்ள கோரிக்கை முன்வைத்திருக்கின்றது. நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆர்ட்டிகல இதனை உறுதிசெய்தார். அதற்கமைய இருநாட்டு மத்திய ...

கோரமான ஆட்சி தொடர்ந்தால் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து அரசை வீட்டுக்கு அனுப்புவோம் – எம்.ஏ.சுமந்திரன்

இளைஞர்கள் நாட்டைவிட்டு தப்பியோட அரசே காரணம்! – சுமந்திரன்

நாட்டிலுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே எமது இளைஞர்கள் இன்றும் ஆபத்தான வழிகளில் நாட்டை விட்டுத் தப்பிச் செல்கின்றனர். இந்த நிலைமைக்கு அரசே முழுப்பொறுப்பு. என்று ...

பெண்ணின் உடலில் 32 முறை உருமாறிய கொரோனா!

இந்தியாவில் பரவும் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் இலங்கையில்!

இந்தியாவில் பரவி பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ள B.1.617.2  (டெல்டா) என்ற கொரோனா திரிபடைந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள நபரே ...

இந்தியாவை அடுத்து மற்றொரு நாடு மீது இலங்கை விதித்தது தடை!

இந்தியாவை அடுத்து மற்றொரு நாடு மீது இலங்கை விதித்தது தடை!

வியட்நாமிற்கு எதிராக இலங்கை பயணத்தடையை அமுல்படுத்தியுள்ளது. அதற்கமைய, இன்று முதல் மறு அறிவித்தல் வரை வியட்நாமிலிருந்து எவரும் இலங்கைக்கு விஜயம் செய்யமுடியாது. அதேபோல வேறு நாடுகளிலுள்ளவர்கள் வியட்நாம் ...

ஈழ அகதி உள்ளிட்ட 9 இலங்கையர்கள் இந்தியாவில் உயிரிழப்பு

ஈழ அகதி உள்ளிட்ட 9 இலங்கையர்கள் இந்தியாவில் உயிரிழப்பு

இந்தியாவில் அதிவேகமாக பரவிவரும் கொவிட் தொற்று காரணமாக அந்த நாட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் தர்மபுரி பகுதியிலுள்ள அகதி முகாமொன்றில் வசித்து வந்த ஈழத் தமிழர் ...

இந்தியாவில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை – பிரசன்ன ரணதுங்க

இந்தியாவில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை – பிரசன்ன ரணதுங்க

வைத்திய நோக்கத்திற்காக அல்லது வேறு காரணங்களுக்காக இந்தியாவிற்கு சென்றிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் விரைவாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ...

Page 1 of 2 1 2

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more