Nickey Thomson

Nickey Thomson

வார இறுதி முடக்கநிலை – முக்கிய கலந்துரையாடல் இன்று!

யாழில் 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்…!

யாழ். மாவட்டத்தில்  3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். அதன்படி, வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட  J/26  கிராமசேவகர் பிரிவு,...

கொரோனா தொற்றாளர் ஒருவர் ஊடாக 30 நாட்களில் 406 பேருக்கு பரவும்

திருகோணமலையை மிரட்டும் கொரோனா; 24 மணித்தியாலத்தில் 7 பேர் பலி – 235 பேருக்கு தொற்றுறுதி!

திருகோணமலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 7பேர் பலியாகியுள்ளதுடன் 235 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 131 ஆண்கள், 104 பெண்கள் உள்ளிட்ட 235...

எமது இலக்கில் இருந்து விலகாமல் சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல் இலக்கை நோக்கி பயணிப்போம்- இரா.சம்பந்தன்

எமது இலக்கில் இருந்து விலகாமல் சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல் இலக்கை நோக்கி பயணிப்போம்- இரா.சம்பந்தன்

திருகோணமலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவினுடைய 44 ஆவது நினைவேந்தல் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் உடைய...

“பாரம்பரியங்களை நாசம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்” எனும் வாசகத்தோடு சல்லி முனை, தொடுவாய் மக்கள் ஆர்ப்பாட்டம்

“பாரம்பரியங்களை நாசம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்” எனும் வாசகத்தோடு சல்லி முனை, தொடுவாய் மக்கள் ஆர்ப்பாட்டம்

குச்சவெளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட ஜயானகர் கிராமசேவையாளர் பிரிவில் உள்ள சல்லி முனை, தொடுவாய் எனும் கிராமத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தினால் "பாரம்பரியங்களை நாசம் செய்வது...

திருகோணமலை பேரூந்து நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் இரும்புப் பெட்டி – பதட்டத்தில் மக்கள்

திருகோணமலை பேரூந்து நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் இரும்புப் பெட்டி – பதட்டத்தில் மக்கள்

திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் உரிமையாளர் இல்லாத இரும்பு பெட்டி ஒன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதால் இன்று காலை முதல் அங்கு பதட்ட நிலை...

திருகோணமலை – கண்டி பிரதான வீதியை  மறித்து பிரேதப்பெட்டியை வைத்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை – கண்டி பிரதான வீதியை மறித்து பிரேதப்பெட்டியை வைத்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை-சர்தாபுர பகுதியில் கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியை பொலிஸார் உடனடியாக விடுதலை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை - கண்டி...

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more