இலங்கை கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் அணி முகாமையாளர் பதவியிலிருந்து விலகுவதாக அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் தற்சமயம் இடம்பெற்றுவருகின்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்பின்னர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.