யாழ்ப்பானத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க நல்லர் அலயத்திற்கு சென்று நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்டுள்ளார்.
இன்று புதன்கிழமை அவர் நல்லூரானை வழிபட்டதுடன், பூஜைகளிலும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது, நல்லூர் பிராந்தியத்தின் பாதுகாப்பு செற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இராணுவத்தளபதியுடன் யாழ் மாவட்ட இராணுவ தளபதி உள்ளிட்ட இராணுவத்தினரும் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இதேவேளை, இராணுவத்தளபதியின் விஜயத்தினை முன்னிட்டு பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.