இலங்கையில் டெல்டா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 117ஆக அதிகரித்துள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவிக்கின்றது.
பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெற்றுக்கொண்ட மாதிரிகளில், எழுமாறாக பெற்றுக்கொண்ட மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியது அவர் கூறியுள்ளார்.