ஆயுதங்கள் புதைத்துவைக்கப்பட்டுள்ளதாக
தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின், சகோதரரின் கிளிநொச்சியிலுள்ள
காணியில் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின், சகோதரரின் கிளிநொச்சியிலுள்ள
காணியில் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஆயுதங்கள் புதைத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக
எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.
பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?
தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...
Read more