Pearl One News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
No Result
View All Result
Pearl One News
No Result
View All Result
Home ஆரோக்கியம்

விபத்தின் பின் காப்புறுதி இழப்பீட்டை பெறுவது எப்படி?

திருமலை தாசன் by திருமலை தாசன்
September 19, 2020
in ஆரோக்கியம்
1 min read
36
SHARES
356
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
விபத்தின் பின் காப்புறுதி இழப்பீட்டை பெறுவது எப்படி?

நேற்யை தினம் மாலை சுமார் பி.ப 4.00 மணியளவில் செங்கலடிச் சந்தியில் கார் விபத்து ஒன்று நிகழ்ந்திருந்தது. இது சம்பந்தமான செய்தியை எமது செய்தித் தளத்தில் பிரசுரித்து இருந்தோம்.

இது போன்று விபத்துக்குள்ளாகி மரணமடையும் நபர்களின் குடும்பத்தின் எதிர்கால நலன்கருதி இப்பதிவை பதிவிடுகின்றேன்.

இது போன்று விபத்துள்ளாகி மரணம் ஏற்பட்டு இழப்புக்களை சந்திக்கும் குடும்பத்துக்கு, விபத்துக்களை ஏற்படுத்தும் நபர்கள் சிறியதொரு பணத்தொகையை வழங்கி அதிலிருந்து விடுபட்டு செல்கின்றனர். ஆனால் அப்பணமானது அவர்களது குடும்ப வாழ்க்கைக்கு இறுதிவரை உதவுமா என்றால் அது சந்தேகமே. சில நேரங்களில் அப்பணம் அம் மரணச் செலவிற்கே போதுமானதாகவே அமைந்துவிடும். எனினும் அக் குடும்பம் எதிர்காலத்தில் பணக் கஷ்டத்தில் பல இன்னல்களை அனுபவிக்ககூடும். ஆகையால் கீழே தரப்படும் விடயமானது அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் உதவும் என நம்பி இதனை பதிவிடுகின்றேன்.

நேற்று நடந்த மரணம் கார் ஒன்றினால் ஏற்பட்ட மரணமாகும். பொதுவாக காரினை காப்புறுதி செய்யும் போது பொதுக் காப்புறுதியில் முழுக் காப்புறுதி (Full Insurance) செய்யப்படுகின்றது. இதில் உள்ளடங்கலாக மூன்றாம் நபர் காப்புறுதி (Third party Insurance) இருக்கும். இது அணைத்து வாகனங்களுக்கும் பொதுவாக இருப்பதோடு தனிப் பாவனைக்குரிய காருக்கு வரையறை அற்ற மூன்றாம் நபர் காப்புறுதி வழங்கப்பட்டு இருக்கும் இது இந்த காரின் மூலம் மூன்றாம் நபர் அல்லது பொது உடமைகள் சேதமாக்கப்படுமிடத்து அதற்குரிய உரிய முறையில் நஷ்டஈட்டை கோருகையில் காரின் காப்புறுதி கம்பனியானது அவ் இழப்பீட்டினை வழங்கி வைக்கும்.

முறைப்பாடு செய்யும் முறை

பாதிக்கப்பட்ட நபர் விபத்து ஏற்படுத்திய நபர் மீது அல்லது கார் காப்புறுதி செய்யப்பட்ட கம்பனி மீது முறைப்பாடு செய்யப்பட்டு அம்முறைப்பாடானது பொலிஸ் மூலம் நிதிமன்றத்துக்கு வழக்கு கொண்டு செல்லப்படும் அல்லது கொண்டு செல்வதற்கு கோரிக்கை விடுத்தல் வேண்டும்.

வழக்கு தவணையில் தங்களது இழப்பீட்டு தொகையை வழக்கறிஞர் மூலம் நீதிபதியிடம் முறையிடும் போது எதிராளியான காப்புறுதி கம்பனி அல்லது சாரதிக்கு அறிவிப்பதன் மூலம் அத் தொகையை செலுத்துவதற்கு தயாராகும்.

இழப்பீட்டு தொகையை கணிக்கும் முறை

பொதுவாக பொருட்கள் பிராணிகள் போன்றவற்றின பெறுமதியை சந்தைப் பெறுமதியை வைத்து கணிக்க முடியும். ஆனால் மனிதர்களுக்கு கணிப்பது இலகுவான விடயம் இல்லை இதனால் நீதிமன்றத்தில் மனித ஆயுளுக்காக கணிக்கப்படும் அட்டவனையை விளக்கமாக இதில் குறிப்பிடுகின்றேன்.

இறந்தவரின் மாத வருமானம் 30,000/= ஆக இருக்குமானால் அதை வருடத்திற்கு கணக்கிட்டு அதனை 100 பெருக்கி அரச வங்கி ஒன்றினால் சேமிப்பு கணக்கிற்கு வழங்கும் வட்டி வீதத்தால் வகுக்கப்படும்.

உதாரணமாக – 30,000 x 12 x 100 ÷ 4.5 = 8,000,000/=

இப் பெறுமதி தொகையை இழப்பீட்டாளர் காப்புறுதி கம்பனியிடம் இழப்பீட்டு தொகையாக முன் வைக்க முடியும் (குறைந்தது இத் தொகையை கேட்பதற்கு உரிமையுண்டு)

இவ்வாறான விபத்துக்கள் மூலம் பறிக்கப்படும் உயிர்களுக்கு நிகர் எதுவுமில்லை என்பது உண்மைதான். ஆனால் அக் குடும்பங்கள் அடுத்த கட்டநிலைக்கு செல்ல வேண்டும் அதற்கான சிறிய பிடிமானமே இந்த இழப்பீட்டு தொகையாகும்.

Previous Post

பம்பலப்பட்டி தமிழ் கோடீஸ்வரர் கைது – 21/4 தாக்குதல்

Next Post

சுகம் பெற்றவருக்கு இரண்டாவது தடவை உறுதி செய்யப்பட்ட கொரோனா; சமூகப் பரவலாகுமா?

Next Post
நியூசிலாந்து நாட்டில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று

சுகம் பெற்றவருக்கு இரண்டாவது தடவை உறுதி செய்யப்பட்ட கொரோனா; சமூகப் பரவலாகுமா?

தமிழர்கள் மீது கரிசனம்; அந்தர்பல்டி அடிக்கும் தேரர்

விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதக் கொள்கையானது உலகம் முழுவதும் வியாபித்துள்ளது - ஞானசார தேரர்

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?
இலங்கை

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

by Admin PearlOne
November 7, 2021
0

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more
குளியாப்பிட்டி LOCKDOWN

நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடு? – சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட தகவல்

November 7, 2021
கர்தினாலுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லையா? பீரிஸ் கூறும் தகவல்

மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது சிறந்த விடயம்..

November 7, 2021
  • சுகமான வாழ்வு
புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
சுகமான வாழ்வு

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

by திருமலை தாசன்
April 27, 2021
0

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more
சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க
சுகமான வாழ்வு

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

by Anu
December 26, 2020
0

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more
  • சமையல்
பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?
சமையல்

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

by திருமலை தாசன்
July 25, 2020
0

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more
பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?
சமையல்

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

by திருமலை தாசன்
August 25, 2020
0

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more
  • சினிமா
மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!
சினிமா

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

by Anu
June 30, 2021
0

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more
ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்
சினிமா

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

by Anu
June 19, 2021
0

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more

Categories

  • English (3)
  • International (1)
  • Sports (2)
  • Sri Lanka (78)
  • Trincomalee (9)
  • Uncategorized (10)
  • அமானுஷ்யம் (8)
  • ஆன்மீகம் (102)
  • ஆரோக்கியம் (26)
  • இந்தியா (91)
  • இலங்கை (8,689)
  • உலகம் (263)
  • ஓகக்கலை (20)
  • சமையல் (9)
  • சரித்திர நாவல் (71)
  • சினிமா (98)
  • சிறுகதை (31)
  • சுகமான வாழ்வு (12)
  • ஜோதிடம் (291)
  • திருகோணமலை (451)
  • தொழில்நுட்பம் (7)
  • நீரிழிவு நோய் (3)
  • வணிகம் (32)
  • வரலாற்றுப் புதினம் (74)
  • விளையாட்டு (136)
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Contact us: editor@pearlonenews.com

© 2020 Pearl One News - Developed by WEBBRID.

No Result
View All Result
  • முகப்பு
  • சுகமான வாழ்வு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH

© 2020 Pearl One News - Developed by WEBBRID.