இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொண்டுள்ள பாகிஸ்தான் அதன் வான்வெளியை முழுவதுமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளது.
தமது வான் பரப்பில் சில பகுதிகளை மூடுவதாக பாகிஸ்தான் நேற்றைய தினம் அறிவித்திருந்தது.
அதன் படி செப்டெம்பர் 5ஆம் திகதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து ஏனைய நாட்களில் அதிகாலை 2.45 மணி முதல் காலை 11 மணி வரையில் தமது வான்வௌயை மூடுவதாக பாகிஸ்தானின் விமான சேவைகள் காரியாலயம் அறிக்கை வெளியிட்டுள்ளது.