பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் – சுழற்காற்று – மாண்டவர் மீள்வதுண்டோ?
சுழற்காற்று - அத்தியாயம் 17 - மாண்டவர்மீள்வதுண்டோ? இதுவரைக்கும் சுந்தர சோழர் வேறு யாரோ ஒரு மூன்றாம் மனிதனைப் பற்றிச் சொல்வது போலச் சொல்லிக் கொண்டுவந்தார். இப்போது...
பொன்னியின் செல்வன் – சுழற்காற்று – சுந்தர சோழரின் பிரமை
சுழற்காற்று - அத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை மறுநாள் காலையில் சுந்தர சோழ சக்கரவர்த்தி தம் அருமைக் குமாரியை அழைத்துவரச் செய்தார். ஏவலாளர் தாதிமார்,...
பொன்னியின் செல்வன் -சுழற்காற்று – இரவில் ஒரு துயரக் குரல்
சுழற்காற்று - அத்தியாயம் 15 இரவில் ஒரு துயரக் குரல் சோழ நாட்டில் அக்காலத்தில் ஆடல் பாடல் கலைகள் மிகச் செழிப்படைந்திருந்தன. நடனமும், நாடகமும் சேர்ந்து வளர்ந்திருந்தன....
பொன்னியின் செல்வன் -சுழற்காற்று – இரண்டு பூரண சந்திரர்கள்
சுழற்காற்று - அத்தியாயம் 14 இரண்டு பூரண சந்திரர்கள் அன்று தஞ்சை நகரம் அல்லோலகல்லோலப்பட்டது. பல காலமாகத் தலைநகருக்கு வராதிருந்த இளவரசி மனம் மாறித் தஞ்சைக்கு வருகிறார்...
பொன்னியின் செல்வன் -சுழற்காற்று – குருவும் சீடனும்
சுழற்காற்று - அத்தியாயம் 12 குருவும் சீடனும் இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டுச் சரித்திர ஆராய்ச்சி சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியை இக்கதையைப் படித்து வரும் நேயர்களுக்குத் தெரிவித்துக்...
பொன்னியின் செல்வன் – சுழற்காற்று – தெரிஞ்ச கைக்கோளப் படை
சுழற்காற்று - அத்தியாயம் 11 தெரிஞ்ச கைக்கோளப் படை இராமேசுவரப் பெருந் தீவையடுத்த சிறிய தீவுகளில் ஒன்றில், ஒரு பழமையான மண்டபத்தில், அநிருத்தப் பிரம்மாதிராயர் கொலுவீற்றிருந்தார். அவருடைய...
பொன்னியின் செல்வன் -சுழற்காற்று-அநிருத்தப் பிரமராயர்
சுழற்காற்று - அத்தியாயம் 10 அநிருத்தப் பிரமராயர் இந்தக் கதையின் ஆரம்ப காலத்திலேயே நமக்கு நெருங்கிப் பழக்கமான ஆழ்வார்க்கடியான் நம்பியைக் கொஞ்ச காலமாக நாம் கவனியாது விட்டு...
பொன்னியின் செல்வன் -சுழற்காற்று – இது இலங்கை!
சுழற்காற்று - அத்தியாயம் 9 "இது இலங்கை!" மறுபடியும் வந்தியத்தேவன் கண் விழித்தபோது, அவன் எதிரேயும் சுற்றிலும் தோன்றிய காட்சி அவனைப் பிரமிக்கச் செய்தது. கிழக்கே வானமுகட்டில்...
பொன்னியின் செல்வன் -சுழற்காற்று – பூதத் தீவு
சுழற்காற்று - அத்தியாயம் 8 பூதத் தீவு வானமாதேவி இருக்கிறாளே, அவள் புத்தி விசாலத்தில் மனித குலத்தை ஒத்தவள்தான் போலும்! பரஞ்சோதியாகிய இறைவனை மனிதர்கள் தங்கள் இதய...
பொன்னியின் செல்வன் -சுழற்காற்று – சமுத்திர குமாரி
சுழற்காற்று - அத்தியாயம் 7 "சமுத்திர குமாரி" அன்று பகற்பொழுது வந்தியத்தேவனுக்கு எளிதில் போய்விட்டது. பாதி நேரத்துக்கு மேல் தூங்கிக் கழித்தான். விழித்திருந்த நேரமெல்லாம் பூங்குழலியின் விசித்திர...
பொன்னியின் செல்வன் -சுழற்காற்று – மறைந்த மண்டபம்
சுழற்காற்று - அத்தியாயம் 6 மறைந்த மண்டபம் மறுநாள் காலையில் உதய சூரியனுடைய செங்கிரணங்கள் வந்தியத்தேவனைத் தட்டி எழுப்பின. உறக்கம் நீங்கிய பிறகும் சுய உணர்வு வருவதற்குச்...
பொன்னியின் செல்வன் -சுழற்காற்று – நடுக்கடலில்
சுழற்காற்று - அத்தியாயம் 5 நடுக்கடலில் வந்தியத்தேவன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய வயிற்றிலிருந்து குடல்கள் மேலெழும்பி அவன் மார்பை அடைத்தன. பிறகு இன்னும் மேலே கிளம்பி அவன்...