திருகோணமலை காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி மன்ற விடுதியில் குடும்ப பெண்னொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட நபர் நகராட்சி மன்ற உத்தியோகத்தர் திரு.ஜெகநாதன் (நாகரட்னம்) அவர்களின் மனைவி என தெரிவிக்கப்படுகிறதுடன்,3 பிள்ளைகளின் தாய் எனவும் தெரியவருகிறது.
இது தொடர்பிலான மேலதிக விபரங்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.