Pearl One News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
No Result
View All Result
Pearl One News
No Result
View All Result
Home திருகோணமலை

திருமலையில் மான்களை காப்பாற்ற நகராட்சிமன்றத்தின் புதிய பொறிமுறை – உங்கள் தீர்மானம் என்ன?

திருமலை தாசன் by திருமலை தாசன்
August 21, 2019
in திருகோணமலை
2 min read
18
SHARES
114
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
திருமலையில் மான்களை காப்பாற்ற நகராட்சிமன்றத்தின் புதிய பொறிமுறை – உங்கள் தீர்மானம் என்ன?

திருகோணமலை நகருக்கு செல்லும் எவரும் மனிதர்களுடன் மான்கள் சுற்றி திரிவதை காண முடியும்.

சிவ பக்தனான மன்னன் இராவணன், சிவாலயமான கோணேஸ்வரம் ஆலயத்திற்கு அன்பளிப்புச் செய்த மான் ஜோடியின் பரம்பரையே திருகோணமலை நகரில் வாழ்ந்து வருகின்றன என்பது இந்துக்களின் நம்பிக்கை.

திருகோணமலை நகரில் பேட்ரிக் கோட்டை கட்டிய ஒல்லாந்தர், கோட்டைக்கு அருகில் சுற்றி திரியும் மான்களுக்கு உணவுகளை கொடுத்து வந்ததால், இங்குள்ள மான்கள் நீண்டகாலமாக மனிதர்களுடன் வாழ பழகிக்கொண்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும், விலங்குள் குறித்து ஆய்வு நடத்துவோரும் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை நகரில் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் இந்த மான் பரம்பரையின் வரலாறு எதுவாக இருந்தாலும் தற்போது அவற்றின் வாழ்க்கை மிகவும் கவலைக்குரியதாக மாறி விட்டது

திருகோணமலைக்கு அழகு சேர்க்கும் மான்களை பாதுகாப்பதற்காக அண்மையில் நகரசபையும், ரொட்றிக் கழகமும் இணைந்து மான்களுக்கு சங்கமித்தை விடுதிக்கு அருகே மான்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் தண்ணீர் தாங்கியுடன் கூடிய கொட்டில் ஒன்று அமைக்கப்பட்டு அவற்றிற்கு உணவு போடுவதற்காக ஒரு தளமும் அமைக்கப்பட்டது. இது தற்போது பாவனையிலுள்ளது.

இருப்பினும், மான்கள் தற்போது நகரின் பல பகுதிகளிலும் தனித்து நிற்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. இவற்றிற்கு போதிய பாதுகாப்பில்லை. அண்மையில் 02 மான்கள் கொல்லப்பட்டு வாகனத்தில் இறைச்சிக்காக கொண்டு சென்ற போது பொலிசாரால் மடக்கி பிடிக்கப்பட்டதையும் அறிந்திருப்பீர்கள்.

மேலும், இந்துக்கல்லூரி மைதானத்திற்கு அருகே அமைந்துள்ள நச்சற்ற உணவு விற்பனை நிலையத்திற்கு பின்னால் பல மான்கள் தங்கியிருப்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளது, இவற்றின் குட்டிகளை அவ்விடத்திலுள்ள நாய்கள் வேட்டையாடி உண்கின்றது.

இந்நிலமை நீடிக்குமாயின் திருகோணமலை நகரிலுள்ள மானினம் அருகிவிடும். எனவே இதனை பாதுகாக்கும் பொருட்டு மான்களுக்கென்று ஒதுக்கப்பட்ட காணியை சுற்றி Chain ling fence அமைத்து நகரின் பல்வேறு இடங்களில் அலைந்து திரியும் மான்கள் யாவற்றையும் இப்பகுதியிலும், கோட்டைக்கு உள்பகுதியிலும் விடுவதற்காக நகரசபையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இப்பகுதிக்கு மேற்கூறிய வேலி அமைக்கப்பட்ட பிற்பாடு அப்பகுதியினுள் அதிகளவு மரங்கள் நடப்படுவதுடன் அவை வளர்ந்து நிழல் தரும் வரை மான்களை வெயிலிலிருந்து பாதுகாக்க தற்காலிக கொட்டகைகள் அமைக்கவும் தீர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இம்மான்கள் அடைக்கப்பட்டுள்ள இடத்தின் நுழைவாயிலிற்கருகே மான்களின் உணவு விற்பனை செய்யும் நிலையமும் வனபரிபாலன சபையினரின் ஆலோசனையுடன் அமைக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது. 

இவ்விடத்திற்கு வரும் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் மான்களை பார்வையிட உள்ளே செல்பவர்கள், இவ்விற்பனை நிலையத்திடமிருந்து வன விலங்குகள் பரிபாலன திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட உணவுகளை வேண்டி கொடுப்பதற்கான வசதிகளும் செய்யப்படவுள்ளது. 

இது தொடர்பாக நலன் விரும்பிகளிடமிருந்து ஆலோசனைகளும், வழிகாட்டல்களும், பங்களிப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  • 68532337 126152775362260 2332383489036386304 n
  • 68642334 126152602028944 2504846779820802048 n
  • 68744378 126152745362263 6246337205346762752 n
  • 68769846 126152535362284 382951262775148544 n
  • 69335267 126152468695624 7719605863702331392 n
Previous Post

கொழும்புக் குப்பைகளை ஏற்றிச் சென்ற வாகனங்களின் மீது தாக்குதல் – தொடரும் சர்ச்சை

Next Post

நல்லூரிலிருந்து இராணுவம் உடனே வெளியேற வேண்டும் – ஸ்ரீதரன் காட்டம்

Next Post
நல்லூரிலிருந்து இராணுவம் உடனே வெளியேற வேண்டும் – ஸ்ரீதரன் காட்டம்

நல்லூரிலிருந்து இராணுவம் உடனே வெளியேற வேண்டும் - ஸ்ரீதரன் காட்டம்

ஐ.நாவை ஏமாற்றும் நோக்கமா காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான அலுவலகம்?

ஐ.நாவை ஏமாற்றும் நோக்கமா காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான அலுவலகம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?
இலங்கை

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

by Admin PearlOne
November 7, 2021
0

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more
குளியாப்பிட்டி LOCKDOWN

நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடு? – சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட தகவல்

November 7, 2021
கர்தினாலுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லையா? பீரிஸ் கூறும் தகவல்

மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது சிறந்த விடயம்..

November 7, 2021
  • சுகமான வாழ்வு
புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
சுகமான வாழ்வு

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

by திருமலை தாசன்
April 27, 2021
0

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more
சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க
சுகமான வாழ்வு

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

by Anu
December 26, 2020
0

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more
  • சமையல்
பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?
சமையல்

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

by திருமலை தாசன்
July 25, 2020
0

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more
பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?
சமையல்

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

by திருமலை தாசன்
August 25, 2020
0

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more
  • சினிமா
மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!
சினிமா

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

by Anu
June 30, 2021
0

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more
ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்
சினிமா

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

by Anu
June 19, 2021
0

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more

Categories

  • English (3)
  • International (1)
  • Sports (2)
  • Sri Lanka (78)
  • Trincomalee (9)
  • Uncategorized (10)
  • அமானுஷ்யம் (8)
  • ஆன்மீகம் (102)
  • ஆரோக்கியம் (26)
  • இந்தியா (91)
  • இலங்கை (8,689)
  • உலகம் (263)
  • ஓகக்கலை (20)
  • சமையல் (9)
  • சரித்திர நாவல் (71)
  • சினிமா (98)
  • சிறுகதை (31)
  • சுகமான வாழ்வு (12)
  • ஜோதிடம் (291)
  • திருகோணமலை (451)
  • தொழில்நுட்பம் (7)
  • நீரிழிவு நோய் (3)
  • வணிகம் (32)
  • வரலாற்றுப் புதினம் (74)
  • விளையாட்டு (136)
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Contact us: editor@pearlonenews.com

© 2020 Pearl One News - Developed by WEBBRID.

No Result
View All Result
  • முகப்பு
  • சுகமான வாழ்வு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH

© 2020 Pearl One News - Developed by WEBBRID.