Pearl One News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
No Result
View All Result
Pearl One News
No Result
View All Result
Home இந்தியா

திருமணத்தை மீறிய உறவில் அதிக கவனம் செலுத்தும் பெண்கள்..

திருமலை தாசன் by திருமலை தாசன்
March 9, 2021
in இந்தியா
1 min read
586
SHARES
5.9k
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
திருமணத்தை மீறிய உறவில் அதிக கவனம் செலுத்தும் பெண்கள்..

திருமணத்திற்கு பிறகு வேறொரு நபருடன் உண்டாகும் காதலே திருமணத்தை மீறிய உறவு என்கின்றனர். ஆனால் இந்த பார்வையானது ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகிறது என்பதுதான் பிரச்னை. இது ஒரு புறம் இருக்க இதுபோன்ற கருத்துக்களுக்கு எதிராக ஒரு கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. அதாவது திருமண உறவிலிருந்து விலகி மற்றொரு நபருடன் உறவு வைத்துக்கொள்வதில் பெண்கள் அதிக நாட்டம் செலுத்துவதாக டேட்டிங் ஆப்-ஆன கிளீடன் கூறியுள்ளது. அதுவும் குழந்தைக்கு தாயான அம்மாக்களே அதிகம் என்கிறது இந்த கணிப்பு.

கிளீடன் ஆப் ஒரு பெண்ணால் நிறுவப்பட்டு பெண்களுக்காக இயங்கும் ஒரு ஆப் ஆகும். குறிப்பாக திருமணமான பெண்களுக்காக பாதுகாப்பான முறையில் ஒரு நபரை தேர்வு செய்து அவருடன் காதல், செக்ஸ் அல்லது நட்பு என எந்த வகையிலும் விருப்பத்திற்கு ஏற்ப பழகலாம். அப்படி இந்த ஆப்பில் இந்தியாவில் மட்டும் 13 லட்சம் பேர் பயணாளர்களாக உள்ளனர்.

இந்த ஆப்பில் இந்தியாவைச் சேர்ந்த 30-60 வயதிற்கு உட்பட்ட நன்கு படித்த, நகர்புறத்தில் வசிக்கும், நன்கு பொருளாதாரம் வளத்தில் சுந்தந்திரமாக இருக்கும் பெண்கள் தான் அதிகம் உள்ளனர். இதில் 48% பெண்கள் திருமணத்தை மீறிய உறவைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும் குழந்தைக்கு தாயாக உள்ள பெண்கள் எனக் குறிப்பிடுகிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ள கணிப்பு படி 64 சதவீதம் பெண்கள் திருமண உறவில் செக்ஸ் வாழ்க்கை திருப்தி இல்லாத காரணத்திற்காக திருமணத்தை மீறிய உறவை கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.

கிளீடன் 2020 ஆண்டு நடத்திய ஆய்வில் 55 சதவீதம் திருமணமானவர்கள் தன் துணையை ஏமாற்றுவதை ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறுகிறது. அதில் 56 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கணிப்பு, திருமணமான 25-50 வயதுகொண்ட 1,525 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது. அதில் 48% பேர் ஒரே சமயத்தில் மற்றொருவர் மீதும் அல்லது பல பேருடன் அதே காதலை உணர முடியும் எனக் கூறியுள்ளனர்.

இந்த எண்ணிக்கையானது பெண்கள் ஆண்களுக்கு எதிரான துரோகத்தை செய்கிறார்கள் என சுட்டிக்காட்டுவது போல் தெரிந்தாலும் மற்றொரு ஆய்வானது இந்த மாற்றம் ஆண் கர்வம் கொண்ட சில ஆண்களுக்கு எதிரான மாற்றமாக பார்க்கப்படுகிறது என்கிறது.

இந்தியாவில் பாரம்பரியமாக பெண்கள் இவ்வாறான விஷயங்களில் ஈடுபட்டாலே அது குடும்பத்திற்கு மட்டுமல்லாது சமூகத்திற்கே எதிரான துரோகமாக பார்க்கப்பட்டது. பெண்களிடையே இந்த எண்ணிக்கை அதிகரித்தாலும் ஆண்களே பெண்களைக் காட்டிலும் திருமணத்தை மீறிய உறவில் அதிகமாக ஈடுபடுகின்றனர். ஆனால் அது இன்று வரை தவறாகவோ..ஏன் என்கிற கேள்வியாகவோ எழும்பவில்லை. அது அவர்களுடைய திருமண உறவையோ அல்லது குழந்தை வளர்ப்பையோ பாதிக்கவில்லை. ஆனால் பெண்கள் செய்தால் ஏன் இத்தனை கேள்வி என்பதுதான் பிரச்னை. அமெரிக்க ஜெனரல் சோஷியல் சர்வே 20 சதவீதம் ஆண்கள்தான் பெண்களை ஏமாற்றுவதாகவும், அவர்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் 13 சதவீதத்தினரே என்கிறது. ஆனால் இதை ஏன் ஒரு பிரச்னையாக பேசுவதில்லை என்பதே பலருடைய கேள்வி.

Previous Post

12-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது சிறுமி உயர்பிழைத்த அதிசயம்

Next Post

வாகரை பிரதேசத்தில் வீதியானது சேதமடைந்துள்ளதால் மக்கள் கவலை

Next Post
வாகரை பிரதேசத்தில் வீதியானது சேதமடைந்துள்ளதால் மக்கள் கவலை

வாகரை பிரதேசத்தில் வீதியானது சேதமடைந்துள்ளதால் மக்கள் கவலை

கூரை மீதேறி போராடிய வைத்தியர் கீழே வீழ்ந்த அசம்பாவிதம்

கூரை மீதேறி போராடிய வைத்தியர் கீழே வீழ்ந்த அசம்பாவிதம்

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?
இலங்கை

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

by Admin PearlOne
November 7, 2021
0

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more
குளியாப்பிட்டி LOCKDOWN

நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடு? – சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட தகவல்

November 7, 2021
கர்தினாலுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லையா? பீரிஸ் கூறும் தகவல்

மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது சிறந்த விடயம்..

November 7, 2021
  • சுகமான வாழ்வு
புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
சுகமான வாழ்வு

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

by திருமலை தாசன்
April 27, 2021
0

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more
சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க
சுகமான வாழ்வு

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

by Anu
December 26, 2020
0

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more
  • சமையல்
பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?
சமையல்

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

by திருமலை தாசன்
July 25, 2020
0

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more
பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?
சமையல்

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

by திருமலை தாசன்
August 25, 2020
0

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more
  • சினிமா
மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!
சினிமா

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

by Anu
June 30, 2021
0

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more
ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்
சினிமா

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

by Anu
June 19, 2021
0

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more

Categories

  • English (3)
  • International (1)
  • Sports (2)
  • Sri Lanka (78)
  • Trincomalee (9)
  • Uncategorized (10)
  • அமானுஷ்யம் (8)
  • ஆன்மீகம் (102)
  • ஆரோக்கியம் (26)
  • இந்தியா (91)
  • இலங்கை (8,689)
  • உலகம் (263)
  • ஓகக்கலை (20)
  • சமையல் (9)
  • சரித்திர நாவல் (71)
  • சினிமா (98)
  • சிறுகதை (31)
  • சுகமான வாழ்வு (12)
  • ஜோதிடம் (291)
  • திருகோணமலை (451)
  • தொழில்நுட்பம் (7)
  • நீரிழிவு நோய் (3)
  • வணிகம் (32)
  • வரலாற்றுப் புதினம் (74)
  • விளையாட்டு (136)
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Contact us: editor@pearlonenews.com

© 2020 Pearl One News - Developed by WEBBRID.

No Result
View All Result
  • முகப்பு
  • சுகமான வாழ்வு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH

© 2020 Pearl One News - Developed by WEBBRID.