இன்று திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தினால் சுற்றுப்புற சூழலில் டெங்கு ஒழிப்பு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இச் சிரமதான பணியினை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றி திறம்பட செய்து முடித்தனர்.
பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?
தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...
Read more