Pearl One News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
No Result
View All Result
Pearl One News
No Result
View All Result
Home இலங்கை

ஒரே நாடு ஒரே சட்டத்தில் தமிழர்கள் ஏன் இணைக்கப்படவில்லை? – மனம் திறந்தார் ஞானசார தேரர்

Admin PearlOne by Admin PearlOne
November 1, 2021
in இலங்கை
1 min read
14
SHARES
144
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஒரே நாடு ஒரே சட்டத்தில் தமிழர்கள் ஏன் இணைக்கப்படவில்லை? – மனம் திறந்தார் ஞானசார தேரர்

தமிழர்களுக்கு இடையில் காணப்படுகின்ற பிரிவினை காரணமாகவே, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணிக்கு தமிழர்களை இணைத்துக்கொள்ளவில்லை என அந்த செயலணியின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவிக்கின்றார்.

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு, ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என கூறிய அவர், தமிழர்கள் முதற்கட்டமாக இணைத்துக்கொள்ளப்படாமைக்கான காரணத்தையும் தெளிவூட்டினார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர்கள் கண்டி தமிழர்களை இணைத்துக்கொள்ள விருப்பம் கிடையாது என அவர் இதன்போது குறிப்பிட்டார்.

அதேபோன்று, இவர் ரோ அமைப்பைச் சேர்ந்தர், இவர் சி.ஐ.ஏ அமைப்பை சேர்ந்தவர் என வேறு சிலர், கருத்துக்களை வெளியிடுவார்கள் எனவும் அவர் கூறினார்.

ஒரு இனத்திற்குள்ளேயே ஒற்றுமை இல்லாத பின்னணியில், இவ்வாறான செயலணிக்கு நபர்களை தெரிவு செய்யும் போது மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

தமது மனதில் ஏனையோரை எப்போதும் பிரித்து பார்க்கவில்லை என கூறிய அவர், அனைவரும் ஒரு இனத்தவர்கள் என்றே தாம் அவதானிப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஒரு நாடு, ஒரு இனமாக இருப்போம என கலகொடஅத்தே ஞானசார தேரர் இந்த ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

“ஒரே நாடு ஒரே சட்டம்” மனம்திறந்தார் ஞானசார தேரர்

தமிழர், சிங்களம், முஸ்லிம்கள் என்பது முக்கியம் அல்லவெனவும், திறமையானவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவிக்கின்றார்.

ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் முதலாவது ஊடக சந்திப்பு, ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (01) இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பிரிவினைவாதத்தை அடிப்படையாகக் கொண்டு பிரச்சினைகளை உருவாக்கும் நபர்களுக்கே இதனால் பிரச்சினை எழுந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

குறுகிய பிரவினைவாதத்திலிருந்து அப்பாற்பட்ட ஒரே இனமாக, ஒற்றுமையுடன் வாழ்கின்ற இனமொன்றே எதிர்காலத்திற்கு தேவை என அவர் குறிப்பிடுகின்றார்.

அரசியல் கட்சிகளினால் பிரிந்து, சிங்களம், தமிழ், முஸ்லிம் புலம்பெயர்ந்தோரினால் பிரிந்து வாழ்கின்ற அனைவரையும் ஒன்றிணைத்து, இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் வாழ்கின்ற சமூகமொன்று உருவாகுமானால் அது எவ்வளவு அழகாது என அவர் கேள்வி எழுப்புகின்றார்.

தாம் சட்ட வல்லுநர்கள் கிடையாது எனவும், சட்ட வல்லுநர்களின் பார்வைக்கு அப்பாற்பட்ட விதத்தில் இதனை பார்ப்பதற்காகவே தமக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

சுதந்திரத்திற்கு பின்னரான காலத்தில் நாட்டிற்கு ஏற்ற வகையிலான சட்டமொன்றை தமக்கு உருவாக்குவதற்கு முடியாது போயுள்ளதாகவும் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிடுகின்றார். 

Previous Post

இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

Next Post

எதிர் வரும் 3ம் திகதி தன்னிச்சையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சரிசெய்ய யாரும் வரமாட்டார்கள் – மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் தலைவர்

Next Post
எதிர் வரும் 3ம் திகதி தன்னிச்சையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சரிசெய்ய யாரும் வரமாட்டார்கள் – மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் தலைவர்

எதிர் வரும் 3ம் திகதி தன்னிச்சையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சரிசெய்ய யாரும் வரமாட்டார்கள் - மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் தலைவர்

ISIS அமைப்புடன் 702 இலங்கையர்கள் – வெளியான பரபரப்பு தகவல்

ISIS அமைப்புடன் 702 இலங்கையர்கள் – வெளியான பரபரப்பு தகவல்

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?
இலங்கை

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

by Admin PearlOne
November 7, 2021
0

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more
குளியாப்பிட்டி LOCKDOWN

நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடு? – சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட தகவல்

November 7, 2021
கர்தினாலுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லையா? பீரிஸ் கூறும் தகவல்

மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது சிறந்த விடயம்..

November 7, 2021
  • சுகமான வாழ்வு
புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
சுகமான வாழ்வு

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

by திருமலை தாசன்
April 27, 2021
0

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more
சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க
சுகமான வாழ்வு

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

by Anu
December 26, 2020
0

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more
  • சமையல்
பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?
சமையல்

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

by திருமலை தாசன்
July 25, 2020
0

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more
பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?
சமையல்

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

by திருமலை தாசன்
August 25, 2020
0

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more
  • சினிமா
மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!
சினிமா

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

by Anu
June 30, 2021
0

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more
ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்
சினிமா

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

by Anu
June 19, 2021
0

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more

Categories

  • English (3)
  • International (1)
  • Sports (2)
  • Sri Lanka (78)
  • Trincomalee (9)
  • Uncategorized (10)
  • அமானுஷ்யம் (8)
  • ஆன்மீகம் (102)
  • ஆரோக்கியம் (26)
  • இந்தியா (91)
  • இலங்கை (8,689)
  • உலகம் (263)
  • ஓகக்கலை (20)
  • சமையல் (9)
  • சரித்திர நாவல் (71)
  • சினிமா (98)
  • சிறுகதை (31)
  • சுகமான வாழ்வு (12)
  • ஜோதிடம் (291)
  • திருகோணமலை (451)
  • தொழில்நுட்பம் (7)
  • நீரிழிவு நோய் (3)
  • வணிகம் (32)
  • வரலாற்றுப் புதினம் (74)
  • விளையாட்டு (136)
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Contact us: editor@pearlonenews.com

© 2020 Pearl One News - Developed by WEBBRID.

No Result
View All Result
  • முகப்பு
  • சுகமான வாழ்வு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH

© 2020 Pearl One News - Developed by WEBBRID.