பொல்காவலையில் எரிபொருள் நிலையத்தில் இடம்றெ்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் இருவர் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், குறித்த எரிபொருள் நிலையத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள் துப்பாக்கி சூட்டை அங்கிருந்தவர்கள் மீது மேற்கொண்டு விட்டு தப்பித்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.