Pearl One News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
No Result
View All Result
Pearl One News
No Result
View All Result
Home ஆன்மீகம்

ஆதித்தமிழன், பறையன், முதற்சித்தன் சிவன் – ஒரு தேடல்

திருமலை தாசன் by திருமலை தாசன்
August 24, 2019
in ஆன்மீகம்
1 min read
105
SHARES
930
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஆதித்தமிழன், பறையன், முதற்சித்தன் சிவன் – ஒரு தேடல்

இந்துமத கடவுளரில் எல்லா கடவுள்களும் ஆடை ஆபரனத்துடன் பட்டோபகரமாக ஆடம்பரத்துடன் காட்சியளிக்கும் வேளையில், சிவன் மட்டுமே ஆதிகால மனிதரைபோல் காட்சியளிக்கிறமையின் காரணம் என்ன?

சிவன் யார் ? 20,000 ஆண்டுகளுக்கு முன்பு, குமரிகண்டத்தில் வாழ்ந்த சித்தனா? ( கடல்கோளால் மக்கள் கும்பலாய் மரித்த கண்டம் =குமரி கண்டம் )

அக்கால மக்கள், மலைகளிலேயே வேட்டையாடி வாழ்ந்துவந்ததால், விலங்குகளின் தோலை ஆடையாக அனிந்தனர்.  அந்த மலைக்குடியில் வாழ்ந்த சிவனும் புலியின் தோலையே ஆடையாக அனிந்தார்..

வேட்டை பயனத்திற்கு காளை மாட்டை பயன்படுத்தியமையால், அதை வரலாற்றில் கடத்த “நந்தி” அவரது வாகனமாக அடையாளப்படுத்தினர்.

விலங்குகளை வேட்டையாடுவதுதில் , தன்னிடம் இருந்து புறப்படும் ஆயுதம் வேட்டை விலங்கின்மீது துல்லியமாக விழ கால கணிப்பு மிக முக்கியமான ஒன்றாகும்.

அதன் பொருட்டு கால அளவுகளை முதன் முதலில் கனித்து வகுத்தவர் “சிவனே”
இதன் தொடர்ச்சியாக நிலவை அடிப்படையாக கொண்டு நாட்களையும், மாதங்களையும் கனிக்கும் முதல்நிலை நாட்காட்டியை உலகிற்க்கு அறிமுகம் செய்தவர்.
இதை அடையாளப்படுத்தவே பிரைநிலவை அவரது தலையில் தாங்கியவாறு உருவகம் செய்தனர்.

வேட்டைக்கு நாய்களை (பைரவர் ) பயன்படுத்தியதால்’
காலத்தை கொடையளித்த சிவனுக்கு “கால பைரவர் ” என்ற பெயரும் உண்டு..

முதன் முதலில் யோக கலையை கற்று , குண்டலினியை யெழுப்பிய முதல் சித்தன் சிவனே.
அதனால்” ஆதி யோகி” என்றும், யோகத்தின் மூலம் கற்றறிந்த பலவற்றையும் தனது சீடர்களுக்கு போதித்தமையால் “ஆதி குரு” என்றும் அழைக்கப்பட்டார்..

குண்டலினி யோக முறையை கற்றிந்தவர் என்பதை அடையாளப்படுத்தவே ,குண்டலினியை குறிக்கும் “நாக பாம்பை ” அவரது கழுத்தில் இருப்பதாக உருவகம் செய்தனர்.

கணிமத்தில இருந்து இரும்பு உலோகத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை முதன் முதலில் கண்டறிந்தவர் சிவனே. அவர் கண்டறிந்த உலோகத்திலேயே தனது வேட்டை ஆயுதமாக “திரிசூலத்தை” வடிவமைத்தார்.

இதை வரலாற்றில் கடத்தவே, சிவன் எப்போதும் திரி சூலத்துடன் காட்சி தருகிறார்.

விலங்குகளின் தோல்களில் இருந்து கொட்டிசை கருவிகளான “உடுக்கை மற்றும் பறை” போன்றவற்றை கண்டறிந்து பயன்படுத்தியமையால் சூலத்துடன் உடுக்கையும் சேர்ந்து காட்சிதருகிறார்.

நீண்ட மலைத்தொடரை தமிழில் வரை என்றும் அழைப்பர்.. 
வரையில் வாழ்ந்ததால் மலைவாழ் மக்களை “வரையர்” என்றும், அந்த சொல்லே மறுவி “பறையர்” என்றானது.

பறையரான சிவன் கண்டறிந்த இசைக்கருவி ஆதலால் , அதற்க்கு அவரின் பெயராலேயே “பறை” என்று பெயர் வந்தது..

உழவில் ஈடுபடாத மலைமக்கள் மாடுகளையும் வேட்டையாடி மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் உடையவர்கள் என்பதும். பிற்காலத்தில் அவர்கள் தரையிறங்கிய பிறகும் அந்த வழக்கம் தொடர்ந்தமையால் , இன்றளவும் பறையர்கள் மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் உடையவர்களாக உள்ளனர்.

இதை மேலும் உறுதிசெய்யும் விதமாகவே இன்றளவும் மலைமக்களான கேரளாவிற்க்கு அதிகளவில் அடிமாடுகள் விற்க்கப்படுகிறது என்பதையும் உணருக.

எனவே பறையர் என்பது ஆதி தமிழன் சிவனின் குடியென்றும். அது இழி சொல் அல்ல என்பதையும் உணரவேண்டும்.

..தொடரும்..

Previous Post

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட நிரந்தர நீதிபதிகள்

Next Post

ஆஷஸ் தொடர் – வலுவான நிலையில் அவுஸ்திரேலியா, தடுமாறுகிறதா இங்கிலாந்து?

Next Post
ஆஷஸ் தொடர் – வலுவான நிலையில் அவுஸ்திரேலியா, தடுமாறுகிறதா இங்கிலாந்து?

ஆஷஸ் தொடர் - வலுவான நிலையில் அவுஸ்திரேலியா, தடுமாறுகிறதா இங்கிலாந்து?

வழுக்கி விழுந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சுவாரஸ்ய தகவல்

வழுக்கி விழுந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சுவாரஸ்ய தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?
இலங்கை

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

by Admin PearlOne
November 7, 2021
0

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more
குளியாப்பிட்டி LOCKDOWN

நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடு? – சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட தகவல்

November 7, 2021
கர்தினாலுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லையா? பீரிஸ் கூறும் தகவல்

மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது சிறந்த விடயம்..

November 7, 2021
  • சுகமான வாழ்வு
புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
சுகமான வாழ்வு

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

by திருமலை தாசன்
April 27, 2021
0

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more
சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க
சுகமான வாழ்வு

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

by Anu
December 26, 2020
0

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more
  • சமையல்
பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?
சமையல்

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

by திருமலை தாசன்
July 25, 2020
0

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more
பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?
சமையல்

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

by திருமலை தாசன்
August 25, 2020
0

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more
  • சினிமா
மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!
சினிமா

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

by Anu
June 30, 2021
0

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more
ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்
சினிமா

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

by Anu
June 19, 2021
0

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more

Categories

  • English (3)
  • International (1)
  • Sports (2)
  • Sri Lanka (78)
  • Trincomalee (9)
  • Uncategorized (10)
  • அமானுஷ்யம் (8)
  • ஆன்மீகம் (102)
  • ஆரோக்கியம் (26)
  • இந்தியா (91)
  • இலங்கை (8,689)
  • உலகம் (263)
  • ஓகக்கலை (20)
  • சமையல் (9)
  • சரித்திர நாவல் (71)
  • சினிமா (98)
  • சிறுகதை (31)
  • சுகமான வாழ்வு (12)
  • ஜோதிடம் (291)
  • திருகோணமலை (451)
  • தொழில்நுட்பம் (7)
  • நீரிழிவு நோய் (3)
  • வணிகம் (32)
  • வரலாற்றுப் புதினம் (74)
  • விளையாட்டு (136)
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Contact us: editor@pearlonenews.com

© 2020 Pearl One News - Developed by WEBBRID.

No Result
View All Result
  • முகப்பு
  • சுகமான வாழ்வு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH

© 2020 Pearl One News - Developed by WEBBRID.